இதுவரை சம்பந்தன் தொடர்பில் பேசப்பட்டு வந்த விடயங்கள் அனைத்தும் இவ்வாண்டில் கூட்டமைப்பின் விடயங்களாக உருமாறவுள்ளன. தொடர்ந்தும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் என்னும் பெயர்களை முன்னிறுத்தி விவாதங்கள்…
இலங்கையில் 1978ம் ஆண்டில் இரண்டாம் குடியரசு யாப்பு அமுல்படுத்தப்பட்டதையடுத்து, விகிதாசாரத் தேர்தல் முறை அறிமுகமானது. விகிதாசாரத் தேர்தல் முறை என்பது, ஒரு குறிப்பிட்ட (பல அங்கத்தவ) தேர்தல்…
குறித்த நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை தவிரவும் அரசியலமைப்பு நிபுணத்துவம் வாய்ந்தவர்களை குறித்த அந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளாக ஐந்து வருடகாலத்திற்கு மாத்திரம் உள்ளடக்கியதாக ஏற்பாடுகளை செய்வது சிறந்ததாகும். கேள்வி:- அரசியலமைப்பு…
வெற்றிவாதத்தை முன்வைத்து சர்வதிகார ஆட்சியின் மூலம் குடும்ப ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஒரு குழு செயற்பட்டு வந்தது. அந்தக் குழுவிடம் இருந்து கட்சியை காப்பாற்ற வேண்டிய தேவையுடன்…
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது ஏற்புடையது என்றால் , முகநூலில் வரும் பதிவுகள் பற்றி நீங்கள் பதிவேற்றும் பதில் பதிவுகள் தான், உங்களின் உண்மையான மனநிலையின்…
தீர்வை பெற்றுத்தராத சம்பந்தனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கரட புராணத்தின் கடைசிப்பக்கம் வரைக்கும் தடவித்தேடிக்கொண்டிருக்கும் “மாண்பு மிகு” ஈழத்தமிழ் பெருமக்களும் இதயம் பலவீனமானவர்களுக்கும் இந்த பதிவை…
• வியூகங்களை மாற்றி அமைக்கும் வித்தை தெரிந்தவர் எப்படி நந்திக்கடலில் மாட்டி மரணித்தார் என்ற கேள்விக்கான விடையை….. • ஈழப்போராட்டம் ஆரம்பமானபோது இந்தியா எம்மவருக்கு தந்த…
விஜயன் வரவுக்கு முன்பு இலங்கை தீவின் மூத்தகுடிகள், யக்கர் நாகர் என வரலாறு குறிப்பிடும் அதேவேளை, யாழ்பாடி வெகுமதியாய் பெற்ற வட பகுதியில் வாழ்ந்தவர், தமிழர்கள் என்பதை…
சிறிலங்காவின் இரண்டாவது பிரதமரான டட்லி சேனாநாயக்க மரணமடைந்த போது, அவரை நினைவு கூரும் வகையில் நிகழ்வொன்று இடம்பெற்றதாம். இதன்போது அவரது பெருமைகள் பற்றி பலரும் பேசியிருக்கின்றனர். இவ்வாறான…
ஒருவரின் கருத்தை விமர்சிக்கவோ அல்லது அவரின் பதிவை மறுதலிக்கவோ இதனை எழுதவில்லை. நிலைமைகளை அலசி ஆராய்ந்து, நிதர்சனம் இது தான் என விளக்கம் தரும் எனது எண்ணமே…
