இதற்கிடையில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் 53வது படைப் பிரிவு, ஆனையிறவு பகுதியில் ஈடுபடுத்தப் பட்டிருந்த 54வது படைப் பிரிவின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது, அது பச்சிலைப்பள்ளி மற்றும்…

கடந்த மாத இறு­தியில் சீன – இலங்கைப் படை­யி­ன­ருக்கு இடையில் ஆரம்­பிக்­கப்­பட்ட போர்ப்பயிற்சிக்கு, சீனா வைத்­தி­ருக் கும் பெயர் ‘பட்­டுப்­பாதை ஒத்­து­ழைப்பு -2015′ என்­ப­தாகும். சீனா தனது…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டும் என்னும் குரலுக்கு கிட்டத்தட்ட அரை தரசாப்தகால வயதுண்டு. ஆனாலும், ஆண்டுகள் கழிந்தனவேயன்றி…

இலங்கையின் புதிய ஜனாதிபதியினால் தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி (இதை ஒழிக்கப் போவதாகச் சொல்லித்தான் ஆட்சிபீடம் ஏறினார்) ஜனநாயக விரோதமான முறையில் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் ஐக்கிய தேசியக்…

இந்தக் கட்டுரை முதலில் ஏப்ரல் 10, 2009ல், “எல்.ரீ.ரீ.ஈ க்கு ஏற்பட்ட பாரிய தோல்வியினால் உயர்மட்ட புலித் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்” எனும் தலைப்பில் எழுதப்பட்டது. பின்னர் அது…

போலி மோதல் படுகொலைகளை சவுக்கு எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறது. சென்னை வங்கிக் கொள்ளையர்கள் என்று கருதப்பட்ட 5 பேரை சுட்டுக் கொன்றதாக இருந்தாலும் சரி, திண்டுக்கல்…

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறைகளிலிருந்து தனித்தும் தனிமைப்பட்டும் செல்கின்றாரா என்னும் கேள்வி பலர் மத்தியில் எழுந்திருக்கிறது. அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சில விடயங்களை அடியொற்றியே இவ்வாறான…

இருபது அப்பாவி உயிர்கள் நரவேட்டையாடப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் படுபயங்கரமான கடத்தல்காரர்கள் என்று சித்தரிக்கின்றது ஆந்திர போலீசு. செம்மரம் படுகொலை ஆந்திரப் போலீசின் கதையில் வரும் பயங்கர ஆயுதம்,…

பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல், விரிவடைந்துவரும் போக்கை உணரமுடிகிறது. வடக்கிலிருந்து படையினரை விலக்கி, உயர் பாதுகாப்பு வலயத்துக்காக…

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, சீனா­வுக்­கான தனது முத­லா­வது வெளி­நாட்டுப் பய­ணத்தை ஆரம்பிப்­ப­தற்கு சில நாட்கள் முன்­ன­தாக, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல்- தானி,…