news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

யாழ்ப்பாணத்தில் வன்முறை: பேருந்துக் கட்டணம் தொடர்பாக நடத்துனர் மீது தாக்குதல்!

05 Dec, 2025

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வழித்தடத்தில் பலாலி வீதியால் சேவையில் ஈடுபட்டிருந்த ஒரு தனியார் சிற்றூர்தியின் (தனியார் பேருந்து) நடத்துனர், அதே சிற்றூர்தியில் பயணித்த இளைஞர் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். சம்பவ விவரம்: சம்பவ இடம் மற்ற...

திருகோணமலை புத்தர்சிலை சர்ச்சையும் எதிரணியின் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் நாட்டமும்

04 Dec, 2025

திருகோணமலையில் கடந்த வாரம் புத்தர் சிலை தொடர்பாக மூண்ட சர்ச்சையை கையாளுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடைப்பிடித்த அணுகுமுறையும் அதற்கு எதிரணி அரசியல் கட்சிகள் வெளிக்காட்டிய எதிர்வினையும் இதுகாலவரையில் இனவாத மற்றும் மதவாத அரசியலின் விளைவாக நாடும...

வெளிநாட்டிலிருந்து எப்படி பிரபாகரனின் மனைவி,பிள்ளைகள் பாதுகாப்புடன் வன்னிக்குத் திரும்பினார்கள் தெரியுமா?? (சுவாருஸ்யமான பேட்டி)

03 Dec, 2025

விசேட அதிரடிப் படையின் (எஸ்.ரி.எப்- STF- Special Task Force ) முன்னாள் தளபதியான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் லூக்கா (Nimal Lewke) சிலோன் ருடே உடனான ஒரு பிரத்தியேக நேர்காணலில் முதல் தடவையாக, எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும...

உக்ரைன் – ரஷ்ய போர்நிறுத்தமும் அமெரிக்க சமாதான திட்டமும்

24 Nov, 2025

உலக அரசியலில் பார்வை மீளவும் உக்ரைன்- ரஷ்ய போர்ச்சூழலை நோக்கி நகர்ந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான முயற்சிக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகம் முயல்கின்றார். அலாஸ்கா சந்திப்புக்கு பின்னர் விடுபட்டிருந்த ரஷ்ய – அமெரிக...

தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ தெலுங்கில் ரூ.9 கோடிக்கு மட்டும் விற்பனை – மார்க்கெட் சரிவா?

22 Nov, 2025

அரசியலுக்குள் செல்லும் முன் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. ப்ரீ–பிஸினஸ் தமிழ் மண்டலத்தில் அமோகமாக நடந்து வருகின்றாலும், தெலுங்கில் படம் ரூ.9 கோடிக்கு மட்டுமே விற்பனை ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ‘ல...

துபாய் விழாவில் ஆலியா பட் அணிந்த ஆடையின் விலை அதிர்ச்சி – ரூ.2.12 லட்சம்!

22 Nov, 2025

பாலிவுட் முன்னணி நடிகை ஆலியா பட் சமீபத்தில் கணவர் ரன்பீர் கபூருடன் துபாயில் நடைபெற்ற சிறப்பு விழாவில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த Vintage Bob Mackie வடிவமைப்பு ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன் விலை $2,400 (இந்திய மதிப்...

இத்தாலியில் வாழ்ந்த பெண் யாழ்ப்பாணத்தில் திடீர் மரணம் – மூச்சுத் திணறல் காரணமா?

22 Nov, 2025

இத்தாலியில் நிரந்தரமாக வசிக்கும் 58 வயது டொரிங்க்டன் மாலினி யோகராசா, யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் தற்காலிகமாக தங்கியிருந்தபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் உயிரிழந்தார். திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், சடலம் உட...

வீழ்ந்த காங்கிரஸ்... ஹேப்பி தி.மு.க... குழப்பத்தில் த.வெ.க... குறிவைக்கும் பா.ஜ.க... பீகார் எதிரொலி!"

21 Nov, 2025

தென்னை மரத்தில்..  தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும்’ என்ற பழமொழிக்கு உதாரணமாகிவிட்டது, பீகார் சட்டமன்றத் தேர்தல். அந்தத் தேர்தல் ரிசல்ட்டை வைத்து, நாடு முழுவதும் பெரும் திட்டங்களைச் செயல்படுத்த தயாரான காங்கிரஸ், தமிழகத்திலும்கூட கூட்டணி ...

போர் வீரர்களின் பெற்றோருக்கான மாதாந்திர கொடுப்பனவு: முக்கிய அறிவிப்பு வெளியீடு

21 Nov, 2025

தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களின் பெற்றோருக்கு வழங்கப்படும் மாதாந்திர ரூ.750 “பெற்றோர் பராமரிப்பு கொடுப்பனவு” தொடர்பாக ரணவிரு சேவா அதிகாரசபை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 32,867 பயனாளிகளில் 17,000 பேர் மட்டுமே தேவையான சா...

காலி தேசிய வைத்தியசாலைக்கு முன் ஆணொருவரின் மரணமடைந்த சடலம் மீட்பு — பொலிஸார் தீவிர விசாரணை

20 Nov, 2025

காலி தேசிய வைத்தியசாலையின் பிரதான நுழைவாயில் முன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணமடைந்தவர் முன்னதாக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர் என தகவல். காலி தேசிய வைத்தியசாலையின் பிரதான...

மாணவர்களின் காலணிகளுக்கு உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை – அரசாங்கத்தின் புதிய திட்டம்

19 Nov, 2025

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் காலணி வவுச்சர் திட்டத்தில், வெளிநாட்டு பொருட்களுக்கு பதிலாக உள்நாட்டு உற்பத்தியாளர்களின் காலணிகளை வாங்கும் வசதியை அரசு வழங்க முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் திட்டம் அமல்படுத்தப்ப...

“ஈழத்துக்காக நான் போராடிய துன்பங்கள்… என் பின்னாலும் பலர் வருவார்கள்” – அருட்தந்தை ஜெகத் ஹஸ்பர்

19 Nov, 2025

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வழங்கிய இறுதி நேர்காணலில் அவர் எழுப்பிய கேள்விகள் மற்றும் பதில்கள் குறித்து கருத்து தெரிவித்தார் அருட்தந்தை ஜெகத் ஹஸ்பர். ஊடக சந்திப்பில் பேசிய அவர்,“என் காலத்தில் ஈழம் கிடைக்கும் என்று போராடவில்லை; ஆனால் தமிழுக்காக...