news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

ஆபத்தான பாதையில் அரசாங்கத்தின் பயணம்

04 Aug, 2014

ஆட்சி நிர்­வா­கத்­திலும், ஆட்சி மாற்­றங்­க­ளிலும், எப்­போ­துமே, சிவில் சமூகம், ஊட­கங்கள், வெளி­நா­டு­களின் உதவி என்­பன முக்­கி­ய­மா­ன­வை­யாக கரு­தப்­ப­டு­கின்­றன. போருக்­கா­யினும், அமை­திக்­கா­யினும், தேர்­த­லுக்­கா­யினும் இவை அத்­தி­யா­வ­சி­ய­மா­னவை...

"பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பற்ற செயல்"

03 Aug, 2014

இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி, தமி­ழக முதல்வர் செல்வி ஜெய­ல­லிதா ஆகி­யோரை அவ­தூ­றுக்கு உட்­ப­டுத்தும் வகையில் இலங்கை பாது­காப்பு அமைச்சின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­ய­த்த­ளத்தில் வெளி­யி­டப்­பட்ட கட்­டுரை தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேச...

கிளிநொச்சியில் விபச்சாரம் - அழுகிய குறிகளுடன் தனியார் வைத்தியா்களை நாடும் இளைஞா்கள் - அதிர்ச்சித் தகவல்கள்

03 Aug, 2014

கிளிநொச்சிப் பகுதியில் டிப்போ றோட், பரந்தன் உதயநகா், அறிவியல்நகா் மற்றும் பல இடங்களில் விபச்சாரம் பெருமெடுப்பில் நடைபெற்றுவருவதாக அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக பாடசாலை செல்லும் 18 வயதுக்குக் குறைந்த சிறுமிகளை வைத்தே இந்த விபச்சாரம் நடை...

தேவிகன், அப்பன், கோபி மூவர் தலைமையிலான புதிய புலிகள் சிறிலங்காவினால் முறியடிக்கப்பட்டது எப்படி?? — (பாகம்-1) -டி.பி.எஸ்.ஜெயராஜ்

07 May, 2014

மழை நின்றாலும் தூறல் நிற்கவில்லை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இதே மாதிரியில் புலிகளின் கூறுகள், சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு(எல்.ரீ.ரீ.ஈ) புத்துயிர் ஊட்ட எடுத்த முயற்சி பாதுகாப்பு கருவிகளினால் முறியடிக்கப்பட்டது, ஆனால் அதை துடைத்தழிக்கு...

பிரபாகரனின் பிடி­வாதமே கிடைக்க வேண்டிய ‘சமஷ்டி’ ஆட்சி கிடைக்காமல் போனமையாகும்.. (கட்டுரை)

01 May, 2014

வடக்கு–கிழக்கில் புலி­களின் மேலா­திக்­கத்­துடன் இடைக்­கால நிர்­வாகம் ஒன்றைத் தரு­வ­தற்கு அரசு முன்­வந்த போதிலும் எல்.ரி.ரி.ஈ. யோ வடக்கு - கிழக்கை  முழு­மை­யாக  ஆள்­வ­தற்­கான இடைக்­கால சுயாட்சி அதி­கார சபையை 2003 ஒக்­ரோ­பரில் நிபந்­த­னை­யாக முன்­வைத்­...