உலகிலேயே முதன்முறையாக மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் கண்டறியப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு அந்தாட்டிக்கா அருகில் உள்ள தெற்கு ஜோர்ஜியா கடல் பகுதியில் பறவைகள் ஆய்வாளர் யவ்ஸ் ஆடம்ஸ் தனது ஆவணப்படத்தை எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் ஒன்றைக்
வினோதம்
23 வயது பெண்ணுக்கு இதுவரைக்கும் ’11’ குழந்தைகள்… தலை சுற்ற வைக்கும் அந்த பெண்ணின் அடுத்த ‘டார்கெட்’!

23 வயதான பெண் ஒருவருக்கு தற்போது வரை 11 குழந்தைகள் உள்ள நிலையில், அடுத்ததாக அவர் கூறும் ஆசை தான், கேட்போரை சற்று தலை கிறங்க வைத்துள்ளது. ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா (வயது 23). இவரது கணவர் பெயர் காலிப்

துபாயில் தங்கம் கலந்த ஒரு பிளேட் பிரியாணியின் விலை ரூ. 50 ஆயிரம் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதான், உலகிலேயே விலையுயர்ந்த பிரியாணியாக கருதப்படுகிறது. இந்தியா போலவே வளைகுடா நாடுகளிலும் பிரியாணியும் விரும்பி உண்ணப்படுகிறது. குறிப்பாக , துபாயில் விதவிதமாக பிரியாணி

நீலாங்கரை அருகே ஆழ்கடலில் நீந்தியபடி காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர். உறவினர்கள் தம்பதிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். திருவண்ணாமலையை சேர்ந்தவர் சின்னத்துரை. பி.ஏ. பட்டதாரி. இவருக்கும் கோவையை சேர்ந்த பி.டெக் பட்டதாரி ஸ்வேதாவுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு

கேரளாவில் தாய் யானை இறந்தது தெரியாமல் குட்டி யானை பரிதவித்தது. உடலை தும்பிக்கையால் தட்டி, தட்டி எழுப்பிய குட்டி யானையின் பாசப்போராட்டம் நெகிழ்ச்சி அடைய செய்தது. கேரளாவில் திருவனந்தபுரம் அருகே பிரசித்திப்பெற்ற சுற்றுலா தலமான விதுரா வனப்பகுதி உள்ளது. இங்குள்ள கல்லாறு

நிலவில் ஒரு துண்டு நிலமாவது வாங்கலாம் என்பது செல்வந்தர்கள் பலரது அயராத கனவு. காரணம், அது அவ்வளவு எளிதானதாக இருக்காது. ஆனால், அதை தனது மனைவிக்காக சாதித்திருக்கிறார், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திர அனிஜா. “எனது எட்டாவது திருமண ஆண்டில் ஏதாவது

ஒரு பெண்ணுக்கும் விளாம்பழத்திற்கும் திருமணம் செய்து வைக்கும் முறை நேபாள நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிவப்பு நிற புடவை அணிந்து 10 வயதுக்குக் குறைவான நெவாரி இனத்தை சேர்ந்த பெண் விளாம்பழத்தை திருமணம் செய்கிறாள். இந்த திருமண நிகழ்வு இஹி அல்லது

அமெரிக்காவில், நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த 61 வயது பெண்மணி, தன் மகன் மற்றும் அவரது கணவரின் குழந்தையை தானே பெற்றெடுத்து இருக்கிறார்.’என்ன மகன் மற்றும் கணவரின் குழந்தையா?’ என்று குழப்பமாக இருக்கிறதா? சிசில் எலெட்ஜ் என்பவர் தான் அந்த 61 வயது

கஜகஸ்தானைச் சேர்ந்த யூரி டோலோச்ச்கோ (Yuri Tolochko) என்ற நபர் (Body Builder) மார்கோ (Margo) என்ற பொம்மையை 8 மாதங்களாகக் காதலித்து திருமணம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரலாற்றில் இதுபோன்றதொரு வித்தியாசமான காதலை எங்கும் நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதைப்

சீனாவில், கடந்த சில ஆண்டுகளாக, புறா பந்தயங்கள் மெல்ல அதிகரித்து வருகின்றன. எனவே நல்ல பந்தய புறாக்களை வாங்குவதிலும், ஏலத்தில் எடுப்பதிலும், சீனர்கள் போட்டி போடத் தொடங்கி இருக்கிறார்கள். மறுபக்கம், பெல்ஜியம் நாட்டில் புறா வளர்ப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். பெல்ஜியத்தில் மட்டும்

அயர்லாந்து நாட்டில் முகக்கவசம் அணிந்தபடி வாக்கிங் சென்ற நாயின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அயர்லாந்து நாட்டில் ஒரு நாய் முகக்கவசம் அணிந்தபடி வாக்கிங் சென்ற வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இது அயர்லாந்தின் டப்ளின் நகரில்

கொரோனா தொற்று காரணமாக வட சீனாவின் ஷாங்க்சி பல்கலைக்கழகம் தனிமைப்படுத்தப்பட்டதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் நாய் ஒன்று தனது நண்பனிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு நாய்களும் இருந்த இத்தை விட்டு நகராமல் ஒரு வாரகாலம் ஒரோ இடத்தில் இருந்துள்ளன. பல்கலைக்கழகலம் ஒக்டோபர்

மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியுமா என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது பிரான்சில் உண்மையாகவே நடந்துள்ளது. ஆனால் ஒரு சிறிய வேறுபாடு. மூட்டை

வவுனியா நகரசபை மைதானத்தில் இருந்து ஒரு தொகுதி புறாக்கள் இன்று கொழும்பு நோக்கி பறக்கவிடப்பட்டது. கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட புறாக்கள் கொழும்பை சென்றடையும் வகையில் பறக்கவிடப்பட்டுள்ளன. கொழும்பை

வியட்நாம் நாட்டில் முதியவர் ஒருவர் 80 வருடங்களாக தலைமுடியை வெட்டாமல் வளர்த்துள்ளார். மெகாங் பகுதியை சேர்ந்த 92 வயதாகும் முதியவரான நிகியான் வான் சியன் என்பரே இவ்வாறு முடியை

ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசயக் காட்சி வெளியாகி உள்ளது. அமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம்

இரண்டாம் உலகப்போரின்போது இமயமலையில் இருக்கும் ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் ஹரிகிருஷ்ணன் மதுவால் என்ற வனத்துறை ரேஞ்சர் அங்கு ஏரி ஒன்றை கண்டு பிடித்தார். 4800 மீட்டர் உயரத்தில்

மஞ்சள் நிறமான அரிய வகை ஆமையயொன்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒடீஸா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்திலுள்ள சுஜான்பூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அண்மையில் இந்த ஆமையை

மெக்ஸிக்கோவில் மலையேறுபவர்களான யுவதிகள் இருவர் கரடியொன்றுடன் சேர்ந்து செல்பி படமெடுத்துள்ளனர். இந்த யுவதிகள் இருவரும் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர்களுக்கு பின்னால் கரடியொன்று தனது பின்னங்கால்களில்

இந்தோனேசியாவில் பெண் ஒருவர் கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் தாசிக்மலயா பகுதியை சேர்ந்த பெண் ஹெனி

மலேஷியாவிலுள்ள உணவு விடுதியொன்று ஆற்றுக்குள் வைக்கப்பட்டுள்ள மேசைகளிலிருந்து உணவு உட்கொள்ளும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. பிபிகியூ லம்ப் கே.எல்.கேம்னேசா ((BBQ Lamb KL Kemensah) எனும்

ஒடிசாவின் பல்சோரி மாவட்டத்தில் அரியவகை மஞ்சள் நிற ஆமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை மஞ்சள் நிற ஆமை ஒடிசா மாநிலம் பல்சோரி மாவட்டம் சுஜன்பூர் கிராமத்தை

அமெரிக்காவைச் சேர்ந்த சகோதரிகள் மூவர், ஒரே நாளில் ஒரே வைத்தியசாலை குழந்தைகளை பிரசவித்துள்ளனர். டனீஷா ஹைன்ஸ், ஏரியல் வில்லியம்ஸ் மற்றும் எஷ்லெய் ஹைனெஸ் ஆகிய சகோதரிகளே கடந்த

குரங்கு ஒன்று துணியொன்றை பயன்படுத்தி முகக்கசம் அணிந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. குறித்த காணொளி புதியதல்ல என்றாலும் இது குறைந்தது ஒரு வருடமாக இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வியட்நாமில் பிறந்த குழந்தை ஒன்று தாயின் கருத்தடை சாதனத்தை கையில் பிடித்தவாறு பிறந்துள்ள சம்பவம் புகைப்படமாக தற்போது வைரலாகிவருகிறது. வியட்னாமில் வசிக்கும் ஒரு தம்பதியினர் ஏற்கனவே இரண்டு

நம் வாழும் புனித பூமி இந்த இந்திய நாடு.குடும்பம், கலாச்சாரம் இவற்றிற்கு பெயர் போனது நம் இந்திய நாடு. முன்பெல்லாம் மக்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.

கொரோனா வைரஸ் பூட்டுதல் உலகெங்கிலும் உள்ள பலருக்கு வீட்டிலேயே சமையல் செய்யவேண்டிய நிலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் விதவிதமாக சமைத்து அசத்தி, அவர்களின் சமையல் குறிப்புகளை

ஜெர்மனியில் பெர்லின் நகரில் இரண்டாம் உலகப்போர் நடந்தபோது நிகழ்ந்த குண்டு வீச்சில் தப்பித்த முதலை ஒன்று தற்போது இறந்துவிட்டது. இந்த முதலை நாஜி தலைவர் அடால்ஃப் ஹிட்லருக்கு

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணாத்தில் ஒரு பூனைக்குட்டி இரண்டு முகங்களுடன் பிறந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப்பூனைக்குட்டிக்கு இரண்டு முகங்கள் இருப்பதால், பிஸ்கட்ஸ் மற்றும் கிரேவி என இரு

சத்தீஸ்கரில் புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என தம்பதியினர் பெயரிட்டு உள்ளனர் கொரோனா வைரஸால் ஏற்பட்ட தொற்றுநோய் உலகை ஆட்டுவித்து வருகிறது. அனைத்து நாடுகளும்

இந்தோனேசியாவில் மலர்ந்துள்ள மிகப்பெரிய பூவான ரப்லேசியா அர்னால்டி பூ உலகிலேயே மிகப்பெரியது என்று தாவரவியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் உலகிலேயே மிகப்பெரிய பூ
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...