Browsing: விறுவிறுப்பு தொடர்கள்

“வாழ் நாள்” ரஷ்ய ஜனாதிபதி? விளாடிமிர் புட்டின் – ரஷ்ய சமஷ்டியின் தலைமையில் 22 ஆண்டுகளாக இருக்கும் ஒரு தலைவர் – இந்த 22 ஆண்டுகளில்,…

ஜெர்மனி ஆடிய ருத்ர தாண்டவத்தை பார்த்து மிரண்டு போய் அதுவரை நடுநிலை வகித்த நாடுகளும் மெல்ல மெல்ல ஜெர்மனிக்கு எதிராக அணி திரள ஆரம்பித்தன. ஆனாலும் ஜெர்மனியை…

நவீன ஐரோப்பாவின் அமைப்பையும் உலக அரங்கில் அதன் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் தெரிந்து கொள்ள மட்டுமல்ல, மேற்கு ஐரோப்பாவின் செழிப்பையும் கிழக்கு ஐரோப்பாவின் வறுமையையும் கூட புரிந்துகொள்ள அவசியம்…

ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆஸ்திரியா – ஹங்கேரி மற்றும் ஜெர்மனிக்கு எதிராக ஒன்று சேர்ந்தன. எனவே இந்தப் போர் முக்கியமாக triple entente &…

வாசகர்களே! இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது சாதாரண சூழ்நிலையில் ஏற்படவில்லை. தேசிய இனப் பிரச்சனையில் மூன்றாவது நாட்டின் நேரடித் தலையீடு முதன் முதலாக ஏற்பட்டிருந்தது. தமிழ்…

1997-ம் ஆண்டு. மார்ச் மாதம், 26-ம் தேதி. கலிஃபோர்னியாவின் காவல்துறை கட்டுப்பாட்டு மையத்துக்கு ஒரு மர்ம அழைப்பு வந்தது. காவல்துறைக்கு மட்டுமல்லாமல் மொத்த உலகத்துக்குமே ஒரு பெரும்…

எதிர்கால வாழ்வின் மீது மிகப்பெரும் அச்சத்தையும் உருவாக்கி விட்டிருக்கும் ஒருவன் வந்து உங்களின் முன்னால் நிற்கும்போது அவனை புகழ்ந்து எப்படி உங்களால் கையை உயர்த்த முடியும்? 1936ம்…

ஃபிரீமேசன் (Freemason) அமைப்பானது இரகசியங்கள் நிறைந்தது. அதன் மூடப்பட்ட கதவுகளுக்கு பின் நடப்பவை பல இவ்வுலகில் வெளிச்சத்திற்கு வந்ததில்லை.ஃபிரீ மேசன் ஓர் இரகிய அமைப்பு அல்ல,…

சர்வதிகாரம் எங்கும் எதிலும் புரையோடியுள்ள ஊழல், மோசடி செய்பவர்களும், ஏமாற்றுபவர்களும் மட்டுமே வசதி வாய்ப்பாகவும், செல்வந்தர்களாகவும் ஆக முடியும் என்ற நிலை மனம் போன போக்கிலான வாழ்க்கை,…

( மேஜர் ஜெனரல்கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு!!-பகுதி-7) • பெரும் முழக்கத்துடன் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் எமது வானத்தில் பறக்கும் கோரத்தை…

ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி!! அதிகாரத்தை அடையும் வழி. நமது இலக்கின் பெரும் பகுதியை அடைந்துவிட்டோம் என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சிறிது…

ஒவ்வொரு மக்களாட்சியும் பல்வேறு படிநிலைகளைக் கடந்து செல்கிறது. முதலாவது நிலையில், புரட்சி என்ற பெயரில் அரங்கேறும் மக்களின் வன்செயல் வெறியாட்டம். அவர்கள் அரசியல் குழப்பங்களால் மாறி மாறி…

(நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே! இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது? என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில்…

• ஒரு நூற்றாண்டுக்கு முன் யூதர்களால் எழுதப்பட்ட  இரகசிய அறிக்கை..இது. • நம்முடைய நோக்கம் நிறைவேறும் பொருட்டு, தவிர்க்க முடியாத போர்கள் செய்யவேண்டி வந்தால், முடிந்தவரை அதை…

நமது நம்பிக்கை என்ன? அலங்கரிக்கப்பட்ட சொற்களைக் கொண்டு பகட்டாகப் பேசப் போவதில்லை. வெளிப்படையாகவும், நேரடியாகவும் நம் கொள்கைகளைப்பற்றி இங்கு ஆலோசிக்கப் போகிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை…

முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு!! • அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் ராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இவ்வாறான சிங்களக் குடியேற்றங்களை…

இல்லுமினாட்டி (ILLUMINATI) என்ற இரசிய சங்கம் இல்லுமினாட்டி என்பதற்கு உலகத்தை முழுமையாக அறிந்துகொண்டு முக்தி அடைந்தவர்கள் என்று பொருளாம். சரி. ஒரு அமைப்பு எப்படி மர்மமான விஷயமாகும்?…

ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அவர்களின்  ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’ ( Road to Nandikadal)  என்ற நூலினைப் படிக்கும்போது பல விடயங்கள்…

• உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் மக்கள் பிபாகரனை நேசித்தார்கள். ஆனால் அவரது இதயத்தில் நேசிப்பு என்பது தனது நெருங்கிய குடும்பத்தினருக்கு அப்பால் இருக்கவில்லை. • யாராவது…

இராணுவத்தின்  53வது படைப் பிரிவின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களின் நூலில் பிரபாகரன் பற்றிய குறிப்பு மிக ஆரம்பத்திலேயே அதன் இரண்டாவது அத்தியாயாயத்தில்…

இலங்கை ராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் ‘ நந்திக் கடலை நோக்கிய பாதை’ (Road to…

‘எப்படியாவது தமிழகத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். ஆனால் வெளியே வரமுடியாதபடி சி.பி.ஐ. எல்லா இடங்களிலும் கண்கொத்திப் பாம்பாகக் காத்து நிற்கிறது. தப்பித்தே தீரவேண்டும். ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன்…

சாதாரண உடையணிந்த இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பலர் குழுமியிருந்த ஒரு பெரிய அலுவலக அறையொன்றினுள் அழைக்கப்பட்டேன். பெரிய சுவரொட்டி போன்ற பேப்பர் ஒன்றை அதிகாரி ஒருவர் என்னிடம்…

அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோர் கொல்லப்பட்டதை அடுத்த ஒரு கதை பரவியது. பிரேமதாசாவும், புலிகளும் சேர்ந்து தான் அமிர்தலிங்கத்தை தீர்த்துக் கட்டினார்கள் என்றும், அமிர் கொல்லப்படப் போகிறார் என்பது…

அமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட  மூன்று பேரை பிரபாகரன் தொிவு செய்தார். ஒருவர் விசு, புலிகள் இயக்க உளவுப்பிரிவுப் பொறுப்பாளர். சொந்தப் பெயர் இராசையா அரவிவிந்தராம். சொந்த இடம் நெல்லியடி.…

• “இயக்கத்தில் இருந்தவர்கள் எழும்பி வாருங்கள்; ஒருநாள் இயக்கத்தில் இருந்தாலும் சரி கட்டாயமாக எழுந்து வரவும்” என அறிவிக்கப்பட்டது. • 18.05.2009 நள்ளிரவு ஓமந்தை இராணுவச் சோதனை…

ஹரி பாபு அவர் மாலை போடுவதற்காக ஃபோகஸ் செய்ய, தணு சடாரென்று நெருங்கியதுமே குனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார். இதனை எதிர்பார்க்காத ஹரி பாபு, படம் எடுக்க…

ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, வாங்கி வைத்துக்கொண்டார். நளினியும் சுபாவும்…

• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். இப்போதுதான் நான் என்னைப் பற்றிய முடிவை…

சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன? நடந்தது என்ன? நீங்கள் ஏன் மேடைக்குச் செல்லவில்லை?’ என்று சிவராசன் மூவரையும்…

• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான நடவடிக்கைகளால் எவ்விதப் பயனுமில்லை எனத்…