Browsing: விறுவிறுப்பு தொடர்கள்

பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் அவரது முதலாளியான சுபா சுந்தரத்தையும்…

சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட  அந்த கேமராவுக்குரிய பையினுள் ஒரு விசிட்டிங் கார்ட் இருந்தது. போட்டோகிராபரின் அடையாள அட்டை கிடைத்தது. அதனை வைத்து, அவர் யார் என்று அடையாளம்…

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிகளாக கொழும்பு வந்தவர்களின் அன்ரன் பாலசிங்கம், அவர் மனைவி அடேல் பாலசிங்கம் தவிர்ந்த ஏனையோர் கொமாண்டோ சீருடைகளை அணிந்திருந்தனர். புலிகள் இயக்க அரசியல்…

தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது? முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் வேறு யார் இருக்க முடியும்?…

இந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல உலக சரித்திரத்திலும்கூட ராஜிவ் கொலை வழக்குக்கு இணையான இன்னொரு வழக்கு இல்லை.வழக்கின் ஆரம்பப்புள்ளி முதல் முடிவு வரையிலான நேர்மையான அலசல். முழுமையான பின்னணித்…

விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்துவதற்கு உதவுவதாக…

எம்மால்  ஏற்றுக்  கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும்  இலங்கை   அரசுக்கும்   இடையேயான  சமாதான ஒப்பந்தம்…

வாசகர்களே! லெப்ரினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மேஜர் ஜெனரல் விமலரத்ன மற்றும் பலரின் மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் இறுதிச்…

  புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப்…

புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று கவனித்தவர்கள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சேவிடம்…

ஜெனீவா பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. அரசாங்க  தரப்பில் கலந்துகொண்டர்   H L De Silva  சமஷ்டி என்பது விஷம் நிறைந்தது  எனத் தெரிவித்த கருத்துகள் பெரும் …

• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் தமதுயிரை இழந்திருந்தனர். •  2000.04.22ஆம் திகதி…

உங்கள்ல யாராவது முகம் சுளிக்கலாம்… ‘கேவலம் கைதி! பெரிய மகாத்மா மாதிரி சுயசரிதை எழுத வந்துட்டான்’னு கோபப்படலாம்! ஒப்புக்கொள்கிறேன்… நான் மகாத்மா இல்லை… தூக்குத்தண்டனைக் கைதிதான்! ஆட்டோ…

புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு செய்துகொள்ள சிலநாட்கலாவது யுத்தத்தை நிறுத்தவேண்டிய…

கொல்லர் புளியங்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த எமது முகாம் புதுக்குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. இயக்கத்தின் அனைத்துக் கட்டமைப்புகளும் புதுக்குடியிருப்பை மையப் படுத்தியே அமைக்கப்பட்டன. இலங்கை இராணுவத்தினர் ஒருபோதும் புதுக்குடியிருப்பை நெருங்க…

• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக  காடுகளுக்குள்  இறக்கப்பட்டதோடு   புலிகளை சுற்றி  இது புலிகளுக்கான  சவப்பெட்டி  என்கிற…

இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் இந்திய எதிப்பில் முன்னணியில் நின்றனர்.…

• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் நடத்த  தயாராக இருந்த  மகிந்த.…

தாய்நாட்டை விடுவித்து  விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் என்கிற கனவு எங்களுக்குள்ளே ஆழமாக இருந்தது.…

சமாதானப் பேச்சு சமாதானப் பேச்சு வார்த்தைகள் முறிந்ததை  அடுத்து   மேற்குலகின் இரண்டாவது திட்டப்படி விடுதலைப்புலிகளை முழுமையாக அழித்து பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கான பணிகள் ஆரம்பமானது. மாவிலாறில்  தொடக்கி…

அன்பார்ந்த வாசகர்களே! ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’ என்ற நூலின் மிக முக்கியமான அத்தியாயம் ஒன்றிற்குள் நுழைகிறோம். ராணுவத்தில் மிக முக்கிய பாத்திரத்தை வகித்தவரும், பிற் காலத்தில்…

‘ஜெயசிக்குறு’ முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது.  ஜெயந்தன், அன்பரசி படையணிகள்  கிழக்கு  மாகாணத்திலிருந்து  காடுகளுக்கூடாகப் பல நூறு மைல்களைக் கால்நடையாகவே நடந்து வந்து…

வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை உடைப்பு என்பதால் மேதின சிறை…

“தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் புலிகளின் தாக்குதலுக்குள்ளாகி கோமாநிலைக்கு சென்றிருந்த…

1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் ‘சத்ஜெய’ சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும்  தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது கல்விக் குழு அணி தாக்குதல்…

• 2006 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 திகதி காலை இலங்கை ராணுவத் தளபதி சரத்பொன்சேகா மீது கர்ப்பிணிப்பெண் போல வேடமிட்டு வந்த ஒருபெண் தற்கொலை…

கொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு யாழ் குடாநாட்டில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ராஜீவ் காந்திக்கு…

பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே  இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் போரில் தென்மராட்சிப் பகுதியில் தன்னுடனிருந்த…

• புலிகளுக்கு வாக்களிக்கப்பட்ட பணத் தொகையில் முதலாவது பகுதி 180 மில்லியன் ருபாய் பஸில் ராசபக்ஸவினால் எமில் காந்தனிடம் கையளிக்கப்பட்டது. •புலிகளுக்கு பணம் கொடுப்பதில் மூவர் பங்கெடுத்த…

ஒரு நாட்டில்  உளவு பார்க்க  இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள்  தங்கள் முகவர்களை  என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே  என்.ஐி.ஓ கள் என்றாலே  ஒரு நாட்டின் உளவு…

அன்பார்ந்த வாசகர்களே! கடந்த பத்திகளில் ஆனையிறவு முகாம் தாக்குதல் பற்றிய விபரங்களைப் படித்தீர்கள். ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’ என்ற நூலை வழங்கியுள்ள முன்னாள் மேஜர் ஜெனரல்…