Browsing: விறுவிறுப்பு தொடர்கள்

கடந்த கட்டுரையில் மாகாணசபை உருவாக்கம் என்பது எவ்வளவு இடையூறுகளின் விளைவாக ஏற்பட்டது என்பதைக் கூறியது. விடுதலைப் புலிகளின் தீர்க்க தரிசனமற்ற செயற்பாடுகளாலும், தந்திரங்களாலும் மக்கள் வாழ்வு மட்டுமல்ல,…

காட்சி 1:  வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் அமைந்திருக்கும் பள்ளி அது.  காலை வேளை பாட  வகுப்புத் தொடங்கி மாணவர்கள், ஆசிரியர் நடத்தும் பாடத்தைக் கவனித்துக்கொண்டிருக்கின்றனர். பள்ளி மைதானத்தில்  சில…

1989 பெப்ரவரி பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றது. அதற்கு முன்னர் 1977ல் தான் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றிருந்தது. அதனால் பதினொரு வருடங்களின் பின்னர் நடாத்தப்படும் தேர்தலாக அது…

அன்பார்ந்த வாசகர்களே! மாகாணசபைகளின் தோற்றம் என்பது பல்வேறு தியாகங்களின் பின்னணியில் தோற்றம் பெற்றது  என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று இப் பிரச்சனையில் கிஞ்சித்தும் சம்பந்தம்…

ஈரோஸின் வெகுஜனப் பிரிவான ஈழவர் ஜனநாயக முன்னணி சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருக்கும் புலிகள் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிருந்தனர். ஈழவர் ஜனநாயக முன்னணியின் பட்டியலில்…

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகிய சம்பவம் தொடர்பாக பல விபரங்கள் தரப்பட்டுள்ளன. அவை மிகவும் கவனத்திற்குரியன. கிழக்கு மாகாண மக்கள் மத்தியிலே யாழ். ஆதிக்கத்திற்கு எதிராக…

கட்டுப்பாடு எங்கே? வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அதிகாரத்திற்கு வந்ததும் அதன் உறுப்பினர்களின் அட்டகாசங்கள் மேலும் தீவிரமாகின. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் தொல்லைகள் தொடர்பாக ஏராளமான புகார்கள்…

ஒரு புறத்தில் விடுதலைப்புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட வேளை மறு புறத்தில் முக்கியமான அமைச்சுகளை சந்திரிகா பொறுப்பேற்றதனால் தம்மால் சமாதானப் பேச்சுவார்த்தைகளை எடுத்துச் செல்ல முடியாது…

  இலங்கை ராணுவத்தின் பிடியிலுள்ள புலேந்திரன் தலைமையிலான 17 பேரும் பலாலி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த போது அவர்களை விடுவிக்குமாறு இலங்கை, இந்திய அரசுகளைப்…

•  விடுதலைப் புலிகளுக்கும், இந்திய சமாதானப் படையினருக்கும் இடையேயான மோதலுக்கான பின்னணி? • இந்தியப் படையினரின்  கட்டுப்பாட்டில் இலங்கை ராணுவம் • புலிகளின் ஆயுத ஒப்படைப்பு •…

புலிகளால் முன் வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகள் அரச தரப்பில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது. ஜனாதிபதி சந்திரிகா, பிரதமர் ரணில் என்போருக்கிடையே புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் பெரும்…

வாசகர்களே! இலங்கையில்   தேசிய இனப் பிரச்சனை என்பது ஜனநாயகக் கோரிக்கையாகும். இவ் ஜனநாயகக் கோரிக்கையை இலங்கை  அரசு ராணுவ வன்முறையைக் கட்டவிழ்த்து ஒடுக்க எண்ணும்போது அதற்குப்…

ரணில் தலைமையிலான இலங்கை அரசாங்கம் புலிகளின் இடைக்கால நிர்வாக யோசனைகள் குறித்து பதிலளிக்கும் பொருட்டு குறிப்பாக அரசியல் அமைப்பிற்கு பொருத்தமான வகையில் அவ் யோசனைகளை இணைக்கும் பொருட்டு…

• யூன் 9ம் திகதி யப்பானில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கென கடன் வழங்கும் நாடுகளின் மாநாடு. • யூன் 14ம் திகதி ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின்…

புலிகளின் சர்வதேசப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவராக பணியாற்றிய சாத்திரியை நான் எடுத்தவிரிவான பேட்டியை எனது தளத்தில் பதிவு செய்கிறேன். பேட்டியின் நீளம் காரணமாக இந்தப் பேட்டியை பாகம்…

‘சாத்திரி” எனப்படும் ஸ்ரீ கெளரிபால் ஒரு பதிவராக உங்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம். ‘அவலங்கள்’ எனும் பெயரில் பல சொல்லப்படாத விடயங்களை பதிவாக எழுதி வருபவர். புலிகளின் சர்வதேசப்…

• இலங்கை அரசு  சர்வதேச வலைப் பின்னல் ஒன்றை ஏற்படுத்தி புலிகளை ஒடுக்குவது எனத் தெரிந்திருந்த அன்ரன்  பாலசிங்கம்,  சர்வதேச சதியின் நோக்கங்களையும் தெரிந்திருந்தார்.  ஆனாலும் அவ்வாறான…

திருமலை பிரஜைகள் குழுத் தலைவராக இருந்தவர் பா. விஜயநாதன். திருமலையில் கூட்டணி எம்.பி.யாக இருந்த அமரர் நேமிநாதனின் சகோதரர்தான் விஜயநாதன். ஆரம்பத்தில் கூட்டணிக்கு ஆதரவாக இருந்தார். பின்னர்…

தொண்டர் படை. வடக்கு-கிழக்கு மாகாணசகைஸபகளைப் பாதுகாக்கவும் அதன் சாதனை என்று கூறத்தக்க விதத்திலும் இந்திய அரசு பல திட்டங்களைப் போட்டுக்கொடுத்தது. மாகாணசபைக்கான பொலிஸ் படை மற்றும் தேசிய…

பல்வேறு சந்தேகங்களுக்கு  மத்தியிலும்  விடுதலைப்புலிகள் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கத் தயார் என ஏற்றுக்கொண்டது அரசு மட்டத்தில் ஓரளவு நிம்மதியை அளித்தது. ஏனெனில்…

மாதூவின் ஊழியன். யாழ்ப்பாணம் மரியாள் கோயில் பெரிய கோயில் என்றும் அழைக்கப்படுகின்றது. அப்பகுதியில் புலிகள் இயக்கத்தின் நடமாட்டம் இருந்தது. இத் தகவல் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினருக்கு எட்டியது. தேடுதல்…

முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சோல்கெய்ம் இனது உதவியுடன் மார்க் சோல்ற்ரர்  (mark salter) இனால் எழுதப்பட்ட   “TO END A CIVIL WAR” என்ற…

டெல்லிக்கும் மன்னார்குடிக்கும் 30 ஆண்டு காலப் பகை!  அந்தப் பகை இன்று ஏற்பட்டதல்ல; 1995-ன் இறுதியிலேயே புகையத் தொடங்கிவிட்டது. அதற்கு முழுமுதல் காரணம், ஜெயலலிதா! எம்.ஜி.ஆர் மறைவுக்குப்…

தாய்லாந்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஓரளவு புரிந்துணர்வை அரச தரப்பாருக்கும், புலிகளுக்கும் வழங்கியிருந்தது. இதன் காரணமாக சமாதானப் பேச்சுவார்த்ததைகளை மேலும் எடுத்துச் செல்லும் பொருட்டு அரச தரப்பில் இணைப்புக்…

ஜெயலலிதா எங்களுக்கே சொந்தம்!! ஜெயலலிதா 30 ஆண்டுகள் கட்டிக்காத்த கட்சிக்கும் அதன் ஆட்சிக்கும் இன்று பல அணிகள் சொந்தம் கொண்டாடுகின்றன. ஆனால், 30 ஆண்டுகளாக, அதைத்…

இலங்கை அரசிற்கும் விடுதலைப்  புலிகளுக்குமிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து அரசு விரைவாகச் செயற்படத் தொடங்கியது. பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாரானது. இவை  தொடர்பான ஆரம்ப பேச்சுவார்த்தைகள்…

இலங்கை ராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் ‘ நந்திக் கடலை நோக்கிய பாதை’ (Road to…

ஜனாதிபதித் தேர்தல். மாகாணசபைகளுக்கான தேர்தல்களையடுத்து, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் ஆரம்பமாகின. வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் அல்லாமல், நாடெங்கிலும் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டிருந்தன. வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலில்…

வடகிழக்கில் மோசடி தேர்தலும் பொம்மை அரசாங்கமும் முன்கூட்டியே முடிவு. தேர்தலின் பின்னர்தான் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவது வழக்கம். தேர்தல் முடிந்த பின்னர்தான் எக்கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடித்திருக்கிறது என்பதையும்…

ஜெயலலிதாவோடு 30 ஆண்டுகள் நிழலாய்த் தொடர்ந்த சசிகலாவின் ராஜாங்கத்தில், அவருடைய உறவுகளின் ஆதிக்கமும் கொடிகட்டிப் பறந்தது. ஆனால், ஜெயலலிதா அதற்கு ஒரு கட்டுப்பாட்டை வைத்திருந்தார். 1991-க்குப் பிறகு…

பாலசிங்கத்தின் நீரிழிவு வியாதி படிப்படியாக மோசமாகிக் கொண்டிருந்தது. இந் நிலமை குறித்து பிரபாகரனுக்கு அவ்வப்போது தகவல்கள்  தெரிவிக்கப்பட்டிருந்தன. இப் பின்னணியில்தான்  அவருக்கு வெளியில் சிகிச்சை செய்ய முடிவு…