Browsing: விறுவிறுப்பு தொடர்கள்

கே பி இனால் தயாரிக்கப்பட்டு, பிரபாகரனின் கவனத்திற்கு அனுப்பப்பட்ட 16 பக்கத் திட்டத்தை தம்மால் ஏற்க முடியாது என பிரபாகரன் தெரிவித்த நிலையில் பிரச்சனைகள் மேலும் சிக்கலாகிச்…

• கொல்லப்பட்ட தூதர் • யுத்தம் இங்கே சிகிச்சை அங்கே. • ஈ.என்.டி.எல்.எஃப் இந்தியப் படையினருடன் இயக்க ரீதியாக முதலில் ஒத்துழைத்தவர்கள் ஈ.என்.டி.எல்.எஃப் குழுவினர்தான். ஈ.என்.டி.எல்.எஃப் தலைவரான…

இலங்கை – இந்திய ஒப்பந்தம் தொடர்பாக 1987 டிசம்பரில் புலிகள் அமைப்பினரால் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டு மக்களுக்கு தமது நிலைப்பாட்டை விளக்கும் வகையில் சென்னையில் இருந்தே…

அமெரிக்க தூதரின் காட்டமான அபிப்பிராயங்களால் கவலையுற்ற இலங்கை அரசும், ஊடகங்களும் நோர்வேயின் நடவடிக்கைகளை விமர்ச்சிக்கத் தொடங்கின. குறிப்பாக நோர்வே  தூதுவர் ரோ ஹற்றம்  (Tore Hattrem) அவர்களுக்கும்,…

மன்னார்குடிக்குள் வந்த போயஸ் கார்டன்! 1982-ம் ஆண்டு ஜெயலலிதாவை, கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமித்தார் எம்.ஜி.ஆர்; அதையடுத்து, ஜெயலலிதாவுக்கு உதவியாளராக கொண்டுவரப்பட்டார் சசிகலா. போயஸ் கார்டன் வீட்டுக்குள்…

போரில் சிக்குண்ட மக்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஐ நா அதிகாரிகளுக்கும், புலிகளுக்குமிடையே  தொடர்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளும் இடம்பெற்றன. ஐ நா உதவிச் செயலாளரான…

யாழ் குடாநாடு இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாகின. இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் தொடர்பாக யாழ் குடாநாட்டு மக்களிடம் பயமும், அதிருப்தியும் காணப்பட்டன.…

அன்பார்ந்த வாசகர்களே! இலங்கையின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை எட்டுவதற்கு இலங்கை அரசினால் அனுசரணையாளராக ஏற்றுக் கொள்ளப்பட்ட நோர்வேயின் சார்பில் எரிக் சோல்கெய்ம் அவர்கள் விஷேஷ பிரதிநிதியாக…

கிழக்கு மாகாணம் ராணுவத்திடம் வீழ்ந்ததைத் தொடர்ந்து அரசின் போக்கில் மாறுதல்கள் காணப்பட்டன.  அரசிற்கும், ஐ நா சபை நிறுவனங்களுக்குமிடையே கசப்புடன் கூடிய உறவு வெளிப்பட்டது. 2007ம் ஆண்டு…

• இந்தியப் படையின் மனித வேட்டை • முகாம்மீது டாங்கித் தாக்குதல் • வேட்டை ஆரம்பம் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையின் துயரக்கதை எப்படி ஆரம்பமானது? மருத்துவமனை வைத்தியர்…

2007ம் ஆண்டின் ஆரம்பம் போரின் போக்கைத் தீர்மானிக்கும் ஆண்டாக மாறியிருந்த நிலையில் இந்தியப் பத்திரிகை நிருபர் முரளி ரெட்டியின் பார்வை இவ்வாறாக இருந்தது. மகிந்தவின் போக்கு பெரும்பான்மை…

வாசகர்களே! 2017ம் ஆண்டின் நுழை வாயிலில் நிற்கும் நாம் 2007ம் ஆண்டின் ஆரம்ப நிகழ்வுகளோடு இப்போது வரலாற்றினை ஆரம்பிக்கிறோம். தற்போது 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பல…

•சில வீடுகளுக்குள் பெண்கள் மட்டுமே தனியாக இருந்தனர். வீட்டுக்குள் பிரவேசித்த இந்திய படையினருக்கு பெண்களைக் கண்டதும் சபலம் தட்டிவிடும். வீட்டுக்கதவை  மூடிவிட்டு பெண்களை நெருங்குவர் படையினர். திடீரென்று…

புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட மேலும் துருப்புக்களை உடனடியாக அனுப்பிவைக்குமாறு இந்திய அமைதிப்படைத் தளபதி திபீந்தர் சிங் புதுடில்லிக்கு அறிவித்திருந்தார். அந்தப் படைப்பிரிவுகள் வந்து இறங்கும்வரை…

2006ம் ஆண்டு ஆயுதப் போராட்டத்தினதும், சமாதானப் பேச்சுவார்த்தைகளினதும் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஆண்டாக மாறியது. நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஜொன் ஹன்சன் பவர்  ( Jon Hanssen Bauer…

• யாழ்ப்பாணம் புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையே கடுமையான மோதல்  முதலாவது பெண்புலி • மீட்கப்பட்ட கொமாண்டோக்களும் மிதிக்கப்பட்ட மனித உடல்களும் • போரில் பலியான புலிகளின்…

+புலிகளை ஜெனீவா பேச்சுவார்த்தைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு கூட்டுத் தலைமை நாடுகளும், நோர்வேயும் பலத்த முயற்சிகளை எடுத்தன. புலிகள் மீது பலமான அழுத்தங்கள் போடப்பட்டன. பயங்கரவாத அமைப்புகள் தடை,…

வாசகர்களே! வட அயர்லாந்து பிரதி முதலமைச்சரும், ஐரிஸ் விடுதலை ராணுவத்தின் முன்னாள் தலைவருமான மார்ட்டின் மக்னஸ் (Martin Mcguinness) இலங்கை சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட அனுபவம்…

கொமாண்டோக்களின் நகர்வு கொக்குவில் கிராமசபைக்கு அருகே இருந்த வெளியில் தரை இறங்கிய 103 பரா கொமாண்டோக்களும் செயலில் இறங்கினார்கள். யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடம் இருகே தரையிறங்கிய…

மாவிலாறு சம்பவங்கள் நோர்வேயின் சமாதான முயற்சிகளை தோல்வி நிலைக்குத் தள்ளியபோதும் நோர்வே தரப்பினர்  தொடர்ந்தும் அதில் ஈடுபட்டது தனக்கு வியப்பைத் தந்ததாக ரணில் கூறுகிறார். மாவிலாறு நிலமைகள்…

தரையிறக்கமும் முற்றுகையும் பாராசூட்  மூலம்  குதித்துக்கொண்டிருந்த படையினரை நோக்கி  சுட்ட புலிகள்!! பிணமாய் வீழ்ந்த சீக்கிய படையினர்கள் ‘ஈழநாதம்’, ‘முரசொலி’ ஆகிய பத்திரிகைக் காரியாலயங்கள் இந்தியப் படையினரால்…

மிகப்பல வருடங்களாக பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்த சொர்ணம், யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர் அவரை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றார். அதன் பின்னான காலகட்டத்தில் எப்பொழுதாவது மிகச்சிறிய நாட்கள்…

அன்புள்ள வாசகர்களே! இத் தொடரில் இந்தியாவின் தலையீடு தொடர்புடைய விடயங்கள் இடம்பெற ஆரம்பித்துள்ள நிலையில், தற்போது (97 ஜனவரி) மீண்டும் இந்தியத்தலையீடு ஏற்படுமா, ஏற்படாதா என்ற கேள்விகள்…

1994களின் முற்பகுதி. அப்பொழுதுதான் மாத்தையா விவகாரம் முடிந்திருந்தது. பாதுகாப்பு அணியிலும் தலைகீழ் மாற்றங்கள் எல்லாம் நடந்து முடிந்து விட்டன. அப்பொழுது பிரபாகரனின் முகாம் யாழ்ப்பாணம் கொக்குவிலில்…

. மாத்தையா கைதின் முழுமையான பொறுப்பும் சொர்ணத்திடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பிரபாரன் மீது வைத்திருந்த விசுவாசம், தனது பொறுப்பிலிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊடுருவி மாத்தையாவின் சதிக்கரங்கள்  உள்நுழைந்ததாக…

வாசகர்களே, • மாவிலாறு அணைக்கட்டு விவகாரமே விடுதலைப்புலிகளின் இறுதி முடிவை நோக்கிய விவகாரமாக அமைந்தது. • ஒரு புறத்தில் பேச்சுவார்த்தைகள் நோர்வே அனுசரணையுடன் நடந்தபோது மறு பக்கத்தில்…

• வீதியில் பிணங்கள் • “புலிகள் இயக்கத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்! அந்த இயக்கத்தினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும்!” என்று கட்டளை பிறப்பித்தார் சுந்தர்ஜி. •…

தமிழ்ச்செல்வனுடன் சம்பூரில் இரண்டாம் ஈழப்போர்க்காலத்தில் அப்படியொரு சம்பவத்தை கற்பனை செய்தே பார்த்திருக்க முடியாது. அந்தக் காலத்தில் சொர்ணம் சர்வ வல்லமை பொருந்திய ஒருவராக இருந்தார். அவர் அப்படியிருந்ததற்கு…

விரிசலை வளர்த்த ஜே.ஆரின் தந்திரம் கடல் புறா ‘கடல்புறா’ என்னும் பெயருடைய படகில்தான் குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 புலிகள் இயக்க உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். ‘கடல்…

உட்லண்ட்ஸ் ஓட்டலில் ‘ கர்ணன் ’ படத்தின் நூறாவது நாள் விழா. படத்தில் நடித்திருந்ததால் வெற்றி விழாவுக்குக் குடும்பத்தோடு வந்திருந்தார் சந்தியா. முதல் முறையாகப் புடைவை கட்டிக்கொண்டு…

விடுதலைப்புலிகள் அமைப்பென்றதும் அதன் தலைவரை தவிர்த்து, சட்டென நினைவில் வரும் பெயர்கள்- இயக்கத்தை உரிமை கோரவல்லவையாக இருந்த தனி மனிதர்கள் என்றால் மிகச்சிலதான். குறிப்பிட்ட காலங்களில் சில…