news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விறுவிறுப்பு தொடர்கள்

மொத்தம் 77 பதிவுகள்

பிரபாகரனிடன் குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சியைக்கூட நான் காணவில்லை!! : முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன். (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-15) – வி. சிவலிங்கம்

05 Mar, 2026

புலிகளால் முன் வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகள் அரச தரப்பில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது. ஜனாதிபதி சந்திரிகா, பிரதமர் ரணில் என்போருக்கிடையே புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் பெரும் அரசியல் சிக்கலை ஏற்படுத்தியிருந்தது....

வெளிக்கடை சிறைக்குள் குட்டிமணியின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட கோரம்! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-21)

05 Mar, 2026

ஜூலை 25ம் திகதி வெலிக்கடை சிறையில் ஒரு திட்டம் உருவானது. சோபாலலோகேனயா, சந்திரே போன்ற கிரிமினல் குற்றவாளிகள் ஏனைய சிங்கள கைதிகளோடு சேர்ந்து ரகசியமாக போட்ட திட்டம் அது. இந்தத் திடம் பற்றி சிறைகாவலர்கள் சிலருக்கும் தெரிந்திருந்தது என்று நம்பபடுகிறது. ...

இந்திய உளவுத்துறை 'றோ'வின் உளவாளியாக செயல்பட்ட கிட்டு!: ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 12

26 Feb, 2026

•ராஜீவ் காந்தி கொலையில்.. இந்திய உளவுத்துறை றோ உடனடியாகவே, தமது இன்போர்மர் (informar) கிட்டுவைத் தொடர்பு கொண்டது. ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் தொடர்பு இருக்கிறதா என்று கேட்டார் றோவில் கிட்டுவுக்கான ஹான்டிலர். தான் தகவல் அறிந்து சொல்வதாக கூறிய க...

விடுதலைப் புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகளும் தாக்கங்களும் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-14)

25 Feb, 2026

ரணில் தலைமையிலான இலங்கை அரசாங்கம் புலிகளின் இடைக்கால நிர்வாக யோசனைகள் குறித்து பதிலளிக்கும் பொருட்டு குறிப்பாக அரசியல் அமைப்பிற்கு பொருத்தமான வகையில் அவ் யோசனைகளை இணைக்கும் பொருட்டு அரசியல் அமைப்பு ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ரணில், சட்ட மா அதிப...

ஹிட்லரின் யூத வெறுப்பு: ஜெர்மனியில் யூதராக இருப்போர் இரண்டாந்தரக் குடிமக்களே.  எந்தவிதமான உரிமைகளும் அவர்களுக்குக் கிடையாது. தீண்டத்தகாதவர்களாக மட்டுமே.  (நிலமெல்லாம் ரத்தம்–49)

25 Feb, 2026

இரண்டாம் உலக யுத்தம் தொடங்குவதற்குச் சரியாக ஆறு வருடங்கள் முன்பு ஜெர்மனியின் ஆட்சி அதிகாரத்தை ஹிட்லர் பிடித்தார். (ஹிட்லரின் போலந்து படையெடுப்புதான் இரண்டாம் உலக யுத்தத்தின் தொடக்கம். இது நடந்தது செப்டம்பர் 1, 1939. ஹிட்லர் பதவிக்கு வந்தது 1933-ம் வர...

ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)

20 Feb, 2026

1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் ‘சத்ஜெய’ சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது.எமது கல்விக் குழு அணி தாக்குதல் அணியுடன் இணைக்கப் பட்டிருந்தது. முப்பது போராளிக...

உக்ரைன் - தியாக தேசத்தின் வரலாறு - 2: ஜூடோ வீரர்; உளவாளி; அதிபர்! யார் இந்த விளாடிமிர் புதின்?

07 Feb, 2026

பள்ளியில் படிக்கும்போதே அவருக்கு ரஷ்ய உளவு நிறுவனமான கே.ஜி.பி-யில் சேரும் ஆசை வந்துவிட்டது. நல்ல படிப்பாளியான புதின், சட்டம் படித்து நினைத்தது போலவே ரஷ்ய உளவுப்படையில் சேர்ந்தார். "சண்டைபோடுவது என்று முடிவாகிவிட்டால், முதலில் அடிப்பது நானாகத்தான் ...

முதன்முதலில் 1897-இல் ஸ்விட்சர்லாந்தில் கூட்டப்பட்ட யூதர்களின் மகாநாடு!-இஸ்ரேல் பயணம் – பகுதி (3 )

27 Jan, 2026

யூதர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று எண்ணியவர்களில் யெஹுதா ஹை அல்கலை (Yehuda hai Alkalai) என்பவரும் ஒருவர். இவர் 1798-இல் போஸ்னியாவில் உள்ள சரஜெவோவில் (Sarajevo) யூத மத போதகர் ஒருவரின் (Rabbi) மகனாகப் பிறந்தார். சிறு வயதில் பாலஸ்தீனத்தில் வளர...

முதன் முதலில் பகிரங்கத்திற்கு வந்தத இயக்க மோதல் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -16)

25 Jan, 2026

-(புளொட் சுந்தரத்தை ‘மண்டையில் போடவேண்டும்’ என்று முடிவு செய்தார் பிரபாகரன் 1981ம் ஆண்டில் நடைபெற்ற அரச பயங்கரவாதம் ஆயுதப் போராட்டமே ஒரே பாதை என்ற நம்பிக்கைக்கு உரமிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான விரிசல் அதிகமாகியது....

பாலசிங்கம் – பிரபாகரன் இடையே இடம்பெற்ற பலத்த வாக்குவாதம்: வன்னியிலிருந்து தந்திரமாக வெளியேறிய அன்ரன் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் – 10)

23 Jan, 2026

பல்வேறு சந்தேகங்களுக்கு மத்தியிலும் விடுதலைப்புலிகள் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கத் தயார் என ஏற்றுக்கொண்டது அரசு மட்டத்தில் ஓரளவு நிம்மதியை அளித்தது. ஏனெனில் பிரிவினைக் கோரிக்கை இல்லாதது அவர்களுக்கு அது ஓர் வ...

ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 07

27 Dec, 2025

ராஜிவ் கொலை வழக்கை புலன் விசாரனை செய்த அதிகாரி கே ரகோத்மன் அவர்களால் 5 பாகங்களாக தயாரிக்கப்பட்டு, தணிக்கை செய்ய பட்டு வெளியிடப்பட்ட காணொளி: 3/5 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி இரவு, ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்...

உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நாம் பயணிக்கத் தயார்: மாவீரர் தின உரையில் பிரபாகரன். சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் : பாகம் 8

24 Dec, 2025

தாய்லாந்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஓரளவு புரிந்துணர்வை அரச தரப்பாருக்கும், புலிகளுக்கும் வழங்கியிருந்தது. இதன் காரணமாக சமாதானப் பேச்சுவார்த்ததைகளை மேலும் எடுத்துச் செல்லும் பொருட்டு அரச தரப்பில் இணைப்புக் குழு அமைக்கப்பட்டது. ஜனாதிபதி, பி...