news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விறுவிறுப்பு தொடர்கள்

மொத்தம் 77 பதிவுகள்

ஊர்மிளா - உமா காதல் விவகாரம்: உமா மகேஸ்வரனுக்கு மரணதண்டனை விதித்த பிரபாகரன்!!: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -13

23 Dec, 2025

  புலிகள் அமைப்பில் தீவிரமாக இயங்கியவர் ஊர்மிளா. ஊர்மிளாதேவி பற்றி இலங்கையின் இரகசியப் பொலிசாருக்குத் தெரிந்துவிட்டது. அவர்கள் தேடத் தொடங்கினார்கள். ஊர்மிளாதேவியை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன். தமிழ்நாட்டில் புலிகளின் அலுவலகம் ஒன்று இரு...

நம் விவகாரங்களில் தடை ஏற்படுத்துபவர்களின் மரண தேதியை முன்னரே குறித்து விடுவது நல்லது.!! (யூதர்களின் இரகசிய அறிக்கை – 14)

21 Dec, 2025

கோயிம்கள் கால்நடைகள்(கோயிம்கள் என்றால் யூதா்கள் அல்லாதவா்கள் ) மிக முக்கியமான ஒரு நோக்கத்தை அடைய வேண்டுமென்றால், அதற்கான முயற்சியை எக்காரணத்தைக் கொண்டும் இடையில் நிறுத்தி விடக்கூடாது என்றும், அதற்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம் என...

ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 06

12 Dec, 2025

குண்டு வெடிப்பால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட கரும் புகை தணியத் தொடங்கியது. அங்கு பீதியும், குழப்பமும் காணப்பட்டன. குண்டு வெடிப்பதற்குமுன் அங்கு இருந்த கூட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. காரணம், ஏராளமான கட்சித் தொண்டர்களும், பொலிசாரும் அச்சத்தால் ...

புலிகள் இனவாதிகள்! இந்திய பத்திரிகையாளர் நிருபாமா தெரிவித்த அதிர்ச்சி தகவல்கள்!: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -6) -வி.சிவலிங்கம்

07 Dec, 2025

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. 2002 ம் ஆண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நோர்வே வெளியுறவு அமைச்சருடன் எரிக் சோல்கெய்ம் கொழும்பு வருகிறார். இவர்களின் பிரதான நோக்கம் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான புரிந்துண...

விடுதலைப் புலிகளை மகிந்த, கோத்தபாய இராணுவ வெற்றிகொண்டது எப்படி? யார் உதவியது? எதனால்? -(சிறப்பு கட்டுரை)

05 Dec, 2025

"விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியென்பது சிலர் கூறுவது போன்று வெறுமனே மகிந்தவின் வெற்றியோ அல்லது கோத்தபாயவின் வெற்றியோ அல்ல, மாறாக அது பலம்பொருந்திய நாடுகளின் ஆதரவில் இலங்கை இராணுவம் பெற்றுக்கொண்ட வெற்றி." – ‘யதீந்திரா’ ....................

ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 05

04 Dec, 2025

ராஜிவ் கொலை வழக்கை புலன் விசாரனை செய்த அதிகாரி கே ரகோத்மன் அவர்களால் 5 பாகங்களாக தயாரிக்கப்பட்டு, தணிக்கை செய்ய பட்டு வெளியிடப்பட்ட காணொளி: 1/5 பொதுக்கூட்ட மேடைக்கருகே இன்னமும் சிறிது நேரத்தில் ராஜிவ் காந்தி வந்துவிடுவார் என்பதற்கான அறிகுறிகள் தென...

ஈழப்போராளிகளுக்கு பாலஸ்தீன இயக்கப் பயிற்சி: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி-10)

03 Dec, 2025

  ஈழப்புரட்சி அமைப்பாளர்கள் (ஈரோஸ்) குழுவின் தலைவர் இரட்ணசபாபதி   சுருக்கமாக இரட்ணா என்று அழைக்கப்படுவார். தமிழரசுக் கட்சி விசுவாசியாக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். உயர்கல்வி கற்க இலண்டனில் உள்ள ‘பேர்மிங்ஹாம்’ பல்கலைக்கழகத்திற்கு சென்றது தா...

மாமனார் அனுருத்த ரத்வத்தயினால் தனது உயிருக்கு ஆபத்து – அச்சமடைந்திருந்த சந்திரிகா (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -5) 

27 Nov, 2025

பாலசிங்கத்தின் நீரிழிவு வியாதி படிப்படியாக மோசமாகிக் கொண்டிருந்தது. இந் நிலமை குறித்து பிரபாகரனுக்கு அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இப் பின்னணியில்தான் அவருக்கு வெளியில் சிகிச்சை செய்ய முடிவு செய்து தமது பாரிஸ் காரியாலயம் மூலமாக சோல்க...

ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 04

27 Nov, 2025

சென்ற அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட லதா கண்ணன், பொலிசாரின் அனுமதிபெற்ற மற்றையவர்களோடு சேர்ந்து கொள்ளச் சென்றார். அந்தப் பகுதியை நோக்கி அவர் நடந்து சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்து கனத்த கண்ணாடியுடன் ஆரஞ்சு மற்றும் பச்சை நிற சல்வார் கமீஸ் அணிந்து...

அன்ரன் பாலசிங்கத்தின் நீரிழிவு நோய்க்கு வைத்தியம் பார்க்க எரிக் சொல்கெய்ம் உதவியை நாடிய புலிகள்!! : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -4) -வி.சிவலிங்கம்

21 Nov, 2025

மதி உரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் கிட்னி விவகாரம். நோர்வே நாடு இலங்கையின் தொழில் அபிவிருத்திக்கு நீண்டகாலமாக உதவிகள் வழங்கி வந்த போதிலும் தூதரக அளவிலான உறவுகள் 1996 இல் தான் ஏற்பட்டது. அங்கு அரச சார்பற்ற தொண்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த நோர்வேஜிய...

ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 03

20 Nov, 2025

பொதுக்கூட்ட மேடைக்கு முன்னால் இருந்த சிவப்புக் கம்பள விரிப்பின் இருபுறமும் சவுக்குக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. இது இந்தியாவில் அரசியல் கூட்டங்களில் சாதாரணமாகக் காணக்கூடிய காட்சிதான். வி.ஐ.பி.களை பொதுமக்கள் நெருங்காதபடி அமைக்கப்ப...

பிரபாகரன் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்கப் போவதில்லை என்பதே எனது அனுபவமாக இருந்தது! -சந்திரிகா ((சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-3 ) – வி. சிவலிங்கம்)

13 Nov, 2025

பிரபாகரன் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்கப் போவதில்லை என்பதே எனது அனுபவமாக இருந்தது! -சந்திரிகா பிரபாகரன் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்கப் போவதில்லை என்பதே எனது அனுபவமாக இருந்தது! -சந்திரிகா (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -3)-வி.சிவலிங்கம் வரலா...