news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விறுவிறுப்பு தொடர்கள்

மொத்தம் 77 பதிவுகள்

தலாய் லாமா அரசியலும் ஆன்மிகமும்: தலாய் லாமா யார் ? 14வது தலாய் லாமா (Dalai Lama) கண்டுபிடிக்கப்பட்டார். -(விறுவிறுப்பு தொடர்..(பாகம்-2)

25 May, 2016

14வது  தலாய் லாமா (Dalai Lama)  கண்டுபிடிக்கப்பட்டார். பரீட்சித்துப் பார்ப்பதற்கு சில வழிமுறைகள் இருந்தன. பதின்மூன்றாம் தலாய் லாமா வைத்திருந்த சில பொருள்களை ரெடிங் ரின்போசே தன்னுடன் எடுத்துச்சென்றார். அந்தப் பொருள்களைப் போலவே உருவாக்கப்பட்டிருந்த போல...

தமிழகத்திலிருந்து ஈரோஸ் இயக்கத்தினரால் கடத்திக் கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் நடுக்கடலில் வைத்து புலிகளினால் அபகரிப்பு!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 84 )

21 May, 2016

இடைநிறுத்தம்: ஈரோஸ் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் மைக்கேல். யாழ்ப்பாணத்தில் நாவாந்துறையைச் சேர்ந்தவர்.  ஈரோஸ் இயக்க தலைமையோடு மைக்கேலுக்கு பிரச்சனை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் தங்கச்சிமடத்தில் இருந்த ஈரோஸ் முகாமுக்கு மைக்கேல் தான் பொறுப்பாக...

இந்தியா ஈரோஸ் இயகத்துக்கு வழங்கிய மோட்டார் ஷெல்கள்: யாழ்கோட்டைக்குள் சரமாரியாக ஏவிய ஷெல்கள் வீழ்ந்து வெடித்தன!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -83)

17 May, 2016

ஷெல்லுக்கு ஷெல் - கோட்டைக்குள் மோட்டார் தாக்குதல்: கொழும்பில் தங்கியிருந்து தாக்குதல் நடத்துவதைவிட, யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டு கொழும்பில் தாக்குதல் நடத்துவது கடினமான காரியம். கொழும்பில் தங்கியிருந்து நடவடிக்கையில் ஈடுபட பொருத்தமான ஆட்கள் இல்லையென...

250 கிலோ வெடிமருந்து லொறியில் நிரப்பி கொழும்பில் பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்ட ஈரோஸ்!!: நடந்தது என்ன?? (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 82)

10 May, 2016

  குண்டு  ஒன்று இலக்குகள் மூன்று: கொழும்பில் பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டது  ஈரோஸ். திட்டம் மிகப் பயங்கரமானது ஒரே நேரத்தில் பல இலக்குகள் ஜனாதிபதி மாவத்தையில் உள்ள ஜனாதிபதி மாளிகை, தலைமைத் தபால் நிலையம், பொலிஸ் தலைமைக் காரியாலயம் மூன்...

கொழும்பில் முதன்முதலில் குண்டு தாக்குதல்களை நடத்திய ஈரோஸ் இயக்கம் !! : அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 81

06 May, 2016

கொழும்பு புறக்கோட்டை பஸ் நிலைய குண்டு வெடிப்பு, மருதானை பொலிஸ் நிலையம் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்புக்கள் பற்றி சென்றவாரம் விபரித்திருந்தேன். இந்த இரு நடவடிக்கைகளிலும் புலிகளால் பணம் கொடுத்து பயன்படுத்தப்பட்டவர் மனோகரி. அவரது தொழில் விபச்சாரம். புலி...