மாணவர் குரலை மௌனப்படுத்த கொலையா?
பங்களாதேச அரசியலில் அதிர்ச்சி குற்றச்சாட்டு முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசில் அங்கம் வகிக்கும் ஒரு பிரிவினரே, வரவிருக்கும் பொதுத் தேர்தலைச் சீர்குலைப்பதற்காக மாணவர் தலைவர் ஷரீஃப் உஸ்மான் ஹாதியை திட்டமிட்டு கொலை செய்துள்ளதாக அவரது சகோத...
