குவைத்தில் பணியாற்றி வரும் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த தந்தை ஒருவர் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உறவினரை விமானம் ஏறி வந்து கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.…

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற பெண் உள்ளிட்ட நான்கு இலங்கை தமிழர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் ஏற்பட்ட…

இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் தனக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்கவேண்டும் அல்லது தன்னை இலங்கைக்கு திரும்பி அனுவேண்டும் என மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என…

ராஜஸ்தானில் 150 அடி ஆள்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன் 55 மணி போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டான். ராஜஸ்தானின் தவுசா மாவட்டம் காளிகாத் என்ற கிராமத்தில்…

“இன்றைய காலக்கட்டத்தில் உழைத்தாலே, தினமும் குடும்பம் நடத்துவதற்கு சிரமமாக இருக்கிறது. ஆனால் மும்பையை சேர்ந்த ஒருவர் பிச்சை எடுத்தே, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இப்போது…

ஆந்திரப் பிரதேசத்தில் 3 வருடமாக ப்ரொபோஸ் செய்தும் காதலை ஏற்காத 17 வயது சிறுமியை 21 வயது வாலிபர் வீடு புகுந்து தீ வைத்து எரித்த சம்பவம்…

டெல்லி முழுவதும் உள்ள 40 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று திங்கள்கிழமை காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பொலிஸார் அதிக…

“சமூக வலைதளங்களில் சந்தித்த பெண்ணை திருமணம் செய்ய ஊர்வலமாக வந்த மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி அனைவரையும் திருப்பிப் பார்க்க வருகிறது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள…

டிசம்பர் 6-ல் மறைந்தார் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர். இன்றைக்கு  68 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போதுள்ளதைப் போன்ற  தகவல் தொடர்புகள் எல்லாம் இல்லாத காலம்..நாளிதழ்களுக்கான புகைப்படங்கள் எல்லாம்கூட…

திருமணத்தின்போது மணமேடையிலிருந்து அடிக்கடி பாத்ரூம் சென்று நண்பர்களுடன் மது அருந்திய மணமகன் பெண் வீட்டாரிடம் சிக்கிக்கொண்டார். டெல்லியில் உள்ள சாஹிபாத் என்ற இடத்தில் திருமணம் ஒன்றுக்கு ஏற்பாடு…