Browsing: இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 544ஆக அதிகரித்துள்ளதுடன் இறுதியாக 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களின் விபரங்கள் பொல்கஹவெல…

இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடல் பகுதியை நீந்திக் கடந்து பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார். தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதுடைய சியாமளா…

  காணாமல்போனோரின் உறவினர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்குமாயின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்தில் தீர்வினை பெற்றுத் தரமுடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திருந்தார்.…

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தின் CCTV காணொளி தற்போது வௌியாகியுள்ளது. விபத்தில்…

கொழும்பு – மவுண்ட்லவனியா பொலிஸ் பிரிவில் 16 வயது சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் Aldon Devon Kenny என்ற சிறுவனே காணாமல்…

மன்னாரில் இருந்து கண்டி நோக்கி இன்று (19) காலை இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.…

தனது கணவனின் இரண்டாவது மனைவியை முதலாவது மனைவி தனது மகளுடன் இணைந்து கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்த சம்பவமொன்று திம்புள்ள – பத்தனை பகுதியில் பதிவாகியுள்ளது.…

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி சுரவணையடியூற்று பகுதியில் வீதியருகில் உள்ள பள்ளமொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்க்கப்பட்டுள்ளது. சுரவனையடியுற்று கிராம உத்தியோகத்தர்…

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பிச் சென்று டுபாயில்  வசித்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படும் பாதாள உலக தலைவனான கெசல்வத்தே தினுக எனும்  ஆர்.ஏ. தினுக மதுஷானினுடையது எனக்…

வவுனியா  பம்பைமடு பகுதியில், பெற்ற குழந்தையை மண்ணிக்குள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் 36 வயதான…

இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற தலைமன்னார் மாணவரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெற்றன. தலைமன்னார் உயர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 9 ஆம் தரத்தில் நேற்று…

இலங்கை இராணுவ மின்சார பொறியியல் இயந்திர படையணியின் இராணுவ வீரர்களால் வடிவமைக்கப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும், குளிரூட்டப்பட்ட மற்றும் பல செயல்பாட்டு தற்கால டிஜிட்டல் அம்சங்களை கொண்ட…

சீனி வரி மோசடியை மறைப்பதற்காகவே புர்ஹா தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள…

யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் அனைத்தையும் யாழிற்கு மீண்டும் கொண்டு வர வேண்டுமென, கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உத்தரவிட்டார். இதையடுத்து,காணி ஆவணங்கள்…

கிளிநொச்சியில் பொலிஸாரின் பாவனையிலுள்ள காணியை அரச காணியாக அளவீடு செய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டது கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் பொலிசாரின் பாவணையில் உள்ள காணி அரச காணியாக அளவீடு…

நாரம்மல மற்றும் எதிமலே ஆகிய பகுதிகளில் நேற்று செவ்வாய்கிழமை,  கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் விழுந்த நிலையில், இரண்டரை வயது சிறுமியொருவர் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். தேற்றாத்தீவு பாலமுருகன் வீதியைச்…

அம்பலாங்கொட மாதம்பாவில சரணாலயத்திற்கு அருகில் ‘கன புஸ்வெலா’ என்று அழைக்கப்படும் இரண்டு மிக அரிதான தாவரங்கள் காலி வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Mucuna gigantea என்ற…

யாழ்ப்பாணத்தில் ஒருவர் திடீரென நிலத்தில் வீழ்ந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருநெல்வேலி, பரமேஸ்வரா வீதியிலுள்ள உணவகமொன்றில் இன்று காலை இந்தச் சம்பவம் நடந்தது. உணவருந்த ஒருவரை முச்சக்கரவண்டியில் அழைத்து…

ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வணிக வகுப்பு இருக்கைக்காக (business class) காத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்…

முன்னாள் ஆளுனர், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

தலைமன்னார் புகையிரத கடவையில் ரயில் மற்றும் தனியார் பஸ் நேரடியாக மோதியதில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் விபத்தில் ஒன்பது வயதான மாணவன்…

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் பத்து காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிகின்றன. வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒரு…

கிரேண்ட்பாஸ் – கஜீமா வத்தை பகுதியில் இன்று (15) அதிகாலை பரவிய தீயினால் 50 வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 2.40 மணியளவில் தீ…

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளதுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், இறுதியாக 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க…

ஜஹ்ரான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்பை பேணிய அபுஹின்ட் என்ற இந்திய உளவாளியே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரித்தார்- ஆணைக்குழுவின் அறிக்கை தெரிவிப்பதாக தகவல் ஜஹ்ரான்…

கிளிநொச்சியில் வட்டக்கச்சி பகுதியில் கடந்த 10 ஆம் திகதியன்று இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் பலியான அருளம்பலம் துஷ்யந்தன் மீது கத்தியால் குத்திய நபரின் வீட்டிற்கு தீ…

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஒரு சில முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை தடை செய்யும் அமைச்சரவை யோசனைக்கு கைச்சாத்திட்டுள்ளேன். ஒரு தரப்பினரது  அடையாளங்களை முடக்குவது…

இந் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் வைக்கப்பட்டிருந்த 45 கொவிட் பூதவுடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார் அதன்படி, கொவிட் சடலங்களை அடக்கம்…

தற்போதைய அபாயகர நிலையில் பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுத்துவது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.…

திருகோணமலை- நிலாவெளி கடலில் நீராடச் சென்ற இளைஞர்களில் இருவர் காணாமல் போயிருந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (12) மாலை…