நாட்டின் பல பகுதிகளில் இன்று (செப்டம்பர் 23, 2025) மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேநேரம், நாட்டின் பல…
ஒரு பாடசாலையில் படிக்கும் 10, 12 மற்றும் 13 வயதுடைய மூன்று சிறுவர்களை கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அத்தகைய மற்றொரு குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக…
தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸார் சோதனை செய்த போது, வீட்டிற்கு அருகிலுள்ள…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சஷீந்திர ராஜபக்ஷ ,…
Reecha organic farm ஈழத்தமிழர் பகுதியில் நாம் பெருமிதம் கொள்ளக்கூடிய பிரமிப்பை ஏற்படுத்தும் சுற்றுலா தலம் ஆகும். புலமபெயர் தமிழ் தொழி அதிபரின் கடும் உழைப்பினால் எமக்கென…
இந்தியாவில் இருந்து யாழ் பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக கொழும்பை சேர்ந்த பெண் ஒருவர் கைதாகியுள்ளார். நேற்று மதியம் யாழ் வந்த விமானம் ஊடாக பெண்…
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணை தொடர்பில் மற்றுமொரு நபரொருவர் காணொளியொன்றினை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளியை அவர் தனது உத்தியோகப்பூர்வ யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார்.…
இலங்கையில் மின்சார விநியோக தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் கட்டளைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 21ஆம் திகதி…
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம், மார்ச் 25, 2025 நிலவரப்படி 2024 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புகளை தாக்கல் செய்யாத பொது…
நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையும் காற்றுடனான வானிலையும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி ,…
