சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா…
கொழும்பு, கிராண்ட்பாஸ் மோலவத்த பிரதேசத்தில் உள்ள ஆற்றில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில்…
பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தை பகுதியில் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவர் மேல்மாகாணத்தின்…
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று சனிக்கிழமை (13) காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(12) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட நவீன…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் புதல்வரும் பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் நாரஹேன்பிட்ட இல்லத்திற்கு விஜயம்…
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 26 கப்பல்கள் இருந்ததாகவும் ஆனால் இறுதி போரில் நிர்மூலமாக்கப்பட்ட 12 கப்பல்கள் தொடர்பிலேயே பேசப்படுவதாகவும் முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளரும் இறுதிப் போரில் வடக்கு கடற்படை…
வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைவரும் அவரது நெருங்கிய கூட்டாளியும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவீந்திர குமார என்ற 58…
மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதுடன் சாட்சியமளிக்க இருந்த தாயை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஒருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வரும் 22 ஆம் திகதி வரை அவரை…
யாழில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக 11ஆம் திகதி வியாழக்கிழமை பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.…
