நாட்டில் அரசாங்கம் என்கிற ‘வஸ்து’ ஒன்று இருக்கிறதா, எனும் கேள்வி, கடந்த சில மாதங்களாகவே எழுப்பப்படுகின்றது. ‘நல்லாட்சி, தேசிய அரசாங்கம்’ என்கிற கவர்ச்சி நாமங்களோடு, மக்களை நோக்கி…

“இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்…” என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை பலருடனான உரையாடல் மூலம் அறிய முடிகின்றது. இது உண்மையில்…

2015 இல் மைத்திரிபால சிறிசேனவும் (சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்) ரணில் விக்கிரமசிங்கவும் (ஐக்கிய தேசியக் கட்சியும்) இணைந்து உருவாக்கிய “அரசியல் உறவுப் பாலம்” (”நல்லாட்சி அரசு”)…

அண்­மையில் நடை­பெற்று முடிந்த லோக் சபா தேர்­தலில் அனைத்து தொகு­தி­க­ளிலும் வெற்­றி­பெ­று­வ­துடன், தமி­ழ­கத்தில் வெற்­றி­ட­மாக இருந்த 22 தொகு­தி­க­ளிலும் வெற்­றி­பெ­று­வதே தி.மு.க வின் குறிக்­கோ­ளாக இருந்­தது. தேர்தல்…

ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு நகரங்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை, சக்தி வாய்ந்த பல்வேறு நாடுகள், தமது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுத்திக்…

ஏப்ரல் 21ஆம் திகதி நடை­பெற்ற தற்­கொலை தாக்­கு­தல்­களை அடுத்து முஸ்­லிம்கள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங் கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்­களின் உடை, உணவுப் பழக்கம், கலா­சாரம், அர­சியல், பொரு­ளா­தாரம்…

எமது சமூகம், முற்போக்கான திசைவழியில் பயணப்படுவது பலரது நலன்களுக்கு ஆபத்தானது. அவர்கள் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் மக்களைப் பிரிக்கும் காரியத்தைக் கனகச்சிதமாகச் செய்கிறார்கள். இதைச் செய்யப்…

கண்ணகியின் காற்சிலம்பை கையிலேந்த வல்லவர்கள் யார்? யுத்தத்தினால் இருதரப்புக்களிலும் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. புலிகள் மீதும், படையினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இவை தொடர்பில் நீதிமன்றங்களை நாடினால் பிரச்சினை…

சிங்­கள மக்­க­ளிடம் ஆத­ரவும் அனு­தா­பமும் தேடிக் கொள்­வதே கோத்தாபய ராஜபக் ஷவினதும் மஹிந்த தரப்­பி­னதும் இலக்­காக இருக்­கி­றது. இதனை வைத்து சிங்­கள மக்­களை எப்­படித் தமது பக்கம்…

மறப்­பதும், மன்­னிப்­பதும் மனித இயல்பு. மனம் திருந்தி மன்­னிப்பு கேட்­ப­தாக அது அமைய வேண்டும். மனம் திருந்­தாமல் மன்­னிப்பு கோரு­வதை மனக்­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­ய­வர்கள் ஏற்­ப­தில்லை. ஏற்­றுக்­கொள்­ளவும் முடி­யாது.…