நாட்டில் அரசாங்கம் என்கிற ‘வஸ்து’ ஒன்று இருக்கிறதா, எனும் கேள்வி, கடந்த சில மாதங்களாகவே எழுப்பப்படுகின்றது. ‘நல்லாட்சி, தேசிய அரசாங்கம்’ என்கிற கவர்ச்சி நாமங்களோடு, மக்களை நோக்கி…
“இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்…” என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை பலருடனான உரையாடல் மூலம் அறிய முடிகின்றது. இது உண்மையில்…
2015 இல் மைத்திரிபால சிறிசேனவும் (சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்) ரணில் விக்கிரமசிங்கவும் (ஐக்கிய தேசியக் கட்சியும்) இணைந்து உருவாக்கிய “அரசியல் உறவுப் பாலம்” (”நல்லாட்சி அரசு”)…
அண்மையில் நடைபெற்று முடிந்த லோக் சபா தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறுவதுடன், தமிழகத்தில் வெற்றிடமாக இருந்த 22 தொகுதிகளிலும் வெற்றிபெறுவதே தி.மு.க வின் குறிக்கோளாக இருந்தது. தேர்தல்…
ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு நகரங்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை, சக்தி வாய்ந்த பல்வேறு நாடுகள், தமது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுத்திக்…
ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலை தாக்குதல்களை அடுத்து முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் உடை, உணவுப் பழக்கம், கலாசாரம், அரசியல், பொருளாதாரம்…
எமது சமூகம், முற்போக்கான திசைவழியில் பயணப்படுவது பலரது நலன்களுக்கு ஆபத்தானது. அவர்கள் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் மக்களைப் பிரிக்கும் காரியத்தைக் கனகச்சிதமாகச் செய்கிறார்கள். இதைச் செய்யப்…
கண்ணகியின் காற்சிலம்பை கையிலேந்த வல்லவர்கள் யார்? யுத்தத்தினால் இருதரப்புக்களிலும் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. புலிகள் மீதும், படையினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இவை தொடர்பில் நீதிமன்றங்களை நாடினால் பிரச்சினை…
சிங்கள மக்களிடம் ஆதரவும் அனுதாபமும் தேடிக் கொள்வதே கோத்தாபய ராஜபக் ஷவினதும் மஹிந்த தரப்பினதும் இலக்காக இருக்கிறது. இதனை வைத்து சிங்கள மக்களை எப்படித் தமது பக்கம்…
மறப்பதும், மன்னிப்பதும் மனித இயல்பு. மனம் திருந்தி மன்னிப்பு கேட்பதாக அது அமைய வேண்டும். மனம் திருந்தாமல் மன்னிப்பு கோருவதை மனக்காயங்களுக்கு உள்ளாகியவர்கள் ஏற்பதில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியாது.…
