முதலிலே உலகை வலம் வருபவருக்கு மாங்கனியை பரிசளிப்பதாகக் கூறிய சிவபெருமானின் கூற்றுக்கு இணங்க, மயில் மீது பறந்து சென்ற முருகனை, அம்மை அப்பனை வலம் வந்து மிகச்சுலபமாக…
முஸ்லிம் காங்கிரஸ், நீண்ட காலமாக அடைகாத்து வந்த, இரண்டு தேசியப்பட்டியல் முட்டைகளில் ஒன்று ‘குஞ்சு’ பொரித்திருக்கிறது. முட்டைக்குள்ளிருந்து வெளிவரும் ‘குஞ்சு’ எதுவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு…
புதிய அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முற்றாக நீக்கப்படுவதுடன் தேர்தல் முறைமையும் மாற்றப்படும் எனவும் புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழ் பேசும்…
உலகில் எத்தனையோ குழுக்கள் ஆயுதமேந்திப் போராடுகின்றன. ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு நோக்கம். பல குழுக்கள் தமது நோக்கத்தை பெயரில் வெளிப்படுத்த முனையும். தமது நோக்கத்தை மற்றவர்கள் இலகுவாக…
இலங்கையில் சிங்ஹ லே என்று ஒரு புதுவகையான இரத்தம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு காலமும் இரத்தம் எல்லோருக்கும் பொதுவானது என்றும் அது இனத்தால் மதத்தால் வேறுபடுவதில்லை என்றும்…
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தன்னுடைய காலத்தில், தன்னுடைய தலைமையின் கீழ் ‘தீர்வு’ பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆர்வமாக…
இராணுவத்தினரின் உணர்ச்சியைத் தூண்டி, நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அதே இராணுவத்தை தமது கைக்குள் போட்டுக் கொள்வதற்கான முயற்சியில்…
இரத்த வெறி கொண்ட போர் முடிவடைந்தபோது, மூன்று வருடங்களுக்கு மேலாக தformer ltte memberனது நிலையான துணையாக இருந்த ரி – 56 இனை அவள் கைவிட்டாள்.…
ஒடுக்கப்படும் சமூகம், தான் ஒடுக்கப்படுவதை உணரும் போது தன்னைச் சூழும் மாயைகளை விலக்கிப் போராடத் தலைப்படுகிறது. அப் போராட்டத்துக்கு ஆண், பெண் வேறுபாடு கிடையாது. ஆண்களை விட…
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் (இணைத்)தலைமையேற்றிருக்கும் ‘தமிழ் மக்கள் பேரவை’ என்கிற புதிய சிவில் சமூக அமைப்பொன்று கடந்த சனிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது.…
