Browsing: சிறப்பு செய்திகள்

சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்கள் கொண்டவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டசாலிகளாம்… உங்ககிட்ட எத்தனை இருக்கு? சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் இராஜதந்திரி…

மனிதாபிமான உதவிக்காக ஒரு மிதக்கும் கப்பல்துறையை கட்டியெழுப்பும் பெயரளவு நோக்கத்திற்காக அமெரிக்காவானது காஸா கடற்கரையில் 1,000ம் துருப்புக்களை நிறுத்தும் என்று பென்டகன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஜோ…

இந்தியா சுதந்திரம் பெற்றபோது, 562 மன்னர்கள் நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட பாதியையும், அதன் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியையும் ஆட்சி செய்தனர். விசித்திரமான அரண்மனைகளில் வாழ்ந்த…

தெற்காசியாவில் தடைகளைத் தாண்டி சாதித்து, ஏனைய பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும், பெண் ஆளுமைகள் குறித்து உலக வங்கியின் பட்டியலில் இலங்கையர் இருவர் இடம்பிடித்துள்ளனர். 11 பேர் அடங்கிய…

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் 107 வயது முதியவர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (07) சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினைச் சேர்ந்த பூச்சி வேலுமுத்து என்பவரே…

300 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய `சான் ஜோஸ்`என்ற கப்பலில் தங்கம், வெள்ளி, நகைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் அடங்கிய சுமார் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான…

லீப் ஆண்டில் பிறந்த தாய்க்கு இந்த 2024 லீப் வருடத்தில் பெண் குழந்தை பிறந்ததாக அமெரிக்காவில் இருந்து ஒரு செய்தி பதிவாகியுள்ளது. வட கரோலினா பகுதியில் வசிக்கும்…

உலகில் எந்த நாட்டில் அழகான பெண்கள் இருக்கின்றனர் தெரியுமா? இதுகுறித்து எடுக்கப்பட்ட கணிப்பீடு பற்றிய தகவலை தெரிந்துகொள்ளலாம். இந்த கணக்கெடுப்பின்படி, அந்த நாட்டில் பெண்கள் அமைதியாக இருக்கின்றனர்.…

உலகத்துக்கே பொதுவானது மழை என்பார்கள். ஆனால், மழையே பெய்யாத ஒரு கிராமமும் இந்த உலகத்தில் இருக்கிறதென்றால், அதிசயம்தான். மேற்கு ஆசியாவில், ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் அல்-ஹுதைப்…

“ஃபிளமிங்கோ” வலசை பறவைகள் மன்னார் பகுதியில் காணப்படுகிறது. உணவு கிடைப்பது, வானிலை மற்றும் இனப்பெருக்க ஜோடிகளைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல காரணங்களால் தங்கள் நாட்டிலிருந்து இலங்கைக்கு இடம்பெயர்வதாக…

பழனி அருகே கிராம மக்கள் விளக்கேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த குழிகள் மனித இனத்துக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ எரக்டஸ் மனிதர்களால் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட…

ஏமி, ஆனோ இருவரும் ஒத்த தோற்றம் கொண்ட இரட்டை சகோதரிகள். ஆனால், அவர்கள் இருவரும் பிறந்த உடனேயே தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு, வெவ்வேறு குடும்பங்களிடம் விற்கப்பட்டனர். பல…

புகைப்படத்தை பார்த்தவுடன் “என்ன அழகு எத்தனை அழகு……” என்று பாடத் தோன்றுகிறதா? இது என்ன பூந்தோட்டம், எந்த ஊரில் உள்ளது என பல கேள்விகள் மனதில் எழுகின்றனவா?…

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு பிறகு அவரது வாரிசாக கருதப்படும் அவரின் மகள் கிம் ஜூ ஏ தான் அவரது அரசியல் வாரிசா? அவரது பெயர்…

அக்டோபர் 13, 1972 அன்று மான்டிவிடியோவை சேர்ந்த ஓல்ட் கிறிஸ்டியன்ஸ் கிளப் பள்ளியைச் சேர்ந்த ரக்பி அணி, சிலியின் சாண்டியாகோவுக்கு செல்ல உருகுவே விமானப்படை விமானத்தை வாடகைக்கு…

பழங்கால வீடுகளுக்கு அடிப்படையாகக் கருதப்படும் 6,000 மேடுகள் இங்கு இருந்ததற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். காட்டுக்குள் செழித்துப் படர்ந்த பசுமையான தாவரங்களால் மறைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பண்டைய…

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு, வரலாற்றில் முதல்முறையாக இலங்கையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.…

தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் முயற்சியில்…

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வழக்கமான 28 நாட்களுக்கு பதிலாக 29 நாட்கள் இருக்கும். இந்த ஆண்டு நமது காலண்டரில் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்படுகிறது. வழக்கமான…

வருடத்தின் உச்சபட்ச கொண்டாட்டமான புத்தாண்டு வந்துவிட்டது. உலகின் பல பகுதிகளில் ஜனவரி 1 புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் அதே வேளையில், பல நாடுகள் வெவ்வேறு காலண்டர்கள் மற்றும்…

மனித சமூகத்தில் பெண் வழி சமூகம் என்பதே ஆரம்ப காலத்தில் காணப்பட்டது. ஆனால், சமூக கட்டமைப்பில் ஆண்கள், பெண்களை விட வலிமையானவர்கள் என்ற எண்ணக்கரு உருவானது. இதன்…

சிலமாதங்களிற்கு முன்னர் லண்டனில் எங்கள் ஆசிரியர் தொழிலை கைவிட்டு விட்டு இலங்கை வந்து இங்கு வாழ ஆரம்பித்தோம் – தொழில்புரிய ஆரம்பித்தோம். வெவ்வேறு பட்டப்படிப்புகளில் ஈடுபட்டிருந்தவேளை நாங்கள்…

காஸாவின் டெய்ர் அல் பலாவில் நடந்த தாக்குதலில் உறவினர்களை இழந்த பெண் ஒருவர் 4 டிசம்பர் 2023 இஸ்ரேல்-காஸா இடையிலான போரில் ஒருவார கால இடைக்கால போர்நிறுத்தம்…

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி அருகே, பிரம்மகால் – யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், சில்க்யாரா-தண்டல்கானை இணைக்கும் சுரங்கப்பாதையை அமைக்கும் பணி நடைபெற்றுவந்த நிலையில், நவம்பர் 12ஆம் திகதி…

ஒருத்தரும் வரலை என்றால், நிஜமாகவே ஒருத்தர் கூட திருமணத்திற்கு வாழ்த்துவதற்காக நேரில் செல்லவில்லை. சுமார் 1000 பேருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தும் ஒருவர் கூட திருமண…

அ.இ.அ.தி.மு.க. தொடங்கப்பட்டதன் 52ஆம் ஆண்டு தினம் இன்று. தி.மு.கவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன் அ.தி.மு.கவைத் துவங்கியபோது என்ன நடந்தது? எம்.ஜி.ஆர். திமுகவை விட்டு…

பொதுவாக, வரலாற்றில் கொடும் மனித அவலங்களை, பெரும் இன அழித்தொழிப்புகளை நிகழ்த்திய அரசர்களைப் பற்றியும் சர்வாதிகாரிகளைப் பற்றியும் பல கட்டுக்கதைகள் உலவும். அவர்களது வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ளும்…

இலங்கை அரசியலில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது, ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படம். கடந்த 2021ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில்…

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சீரும்மா. 120 வயது மூதாட்டியான இவர், உலகிலேயே மிகவும் வயதானவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.…

பிள்ளைகளுடன் நேரத்தை பெறுமதியாக செலவிடுவதுடன் கல்வி மற்றும் ஊட்டச்சத்தில் பிள்ளைகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தில் மட்டுமல்லாது ஒவ்வொரு நாட்டினது எதிர்காலத்திலும் நாம் முதலீடு செய்கின்றோம்…

ஜூலை -25 ஆம் திகதியை ‘உயிர்க்கொடையளித்த தமிழ் அரசியல் கைதிகள் நினைவேந்தல் நாள்’ ஆக பிரகடனம் செய்வதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு அறிவித்துள்ளது. சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த…