மினுவாங்கொடையில் உள்ள ‘பிரன்டிக்ஸ்’ ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய கும்பத்தினர், இலங்கையின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வெளியே எங்கும் செல்லாமல், தற்போது உள்ள இடங்களிலேயே…
ஜப்பானில் தகாஹிரோ சிராய்ஷி என்ற 29 வயது வாலிபர், 8 பெண்கள் உள்பட 9 பேரை கொலை செய்து மாட்டிக்கொண்டார். இவரை ‘டுவிட்டர் கொலையாளி’ என்று ஜப்பானில்…
ஆவணமொன்றை வழங்குவதற்காக, பெண்ணொருவரிடம் பாலியல் லஞ்சத்தில், முதலில் முத்தம் கேட்ட, கிராம சேகவர் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளது. மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரிடமே அப்பகுதிக்குப் பொறுப்பான கிராமசேகவர்,…
16 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாறுவேடங்களுடன் சென்று எனது மகனை மீட்டிருக்கின்றேன். இன்று எனது மகன் கிடைத்தமைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கின்றேன் என …
பாடகர் எஸ்பிபி மறைவிற்கு பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவை மட்டுமின்றி…
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் இந்திய பிரஜை உள்ளிட்ட அறுவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கலேன்பிந்துணுவௌ கலேன்பிந்துணுவௌ – கெக்கிராவை…
ஜெர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் Bielefeld என்ற நகரில் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற பூம்புனித நீராட்டுவிழாவில் கலந்து கொண்ட இலங்கைத் தமிழர்கள் 94 பேருக்கு…
கிணற்றடிக்கு முகம் கழுவச் சென்ற நிலையில், மயங்கிச் சரிந்த குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொண்டமனாறு பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக…
இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இடையே காணொலி வாயிலாக இன்று இருதரப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பின் தொடக்கத்தில் பேசிய…
எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இன்று பாராளுமன்றத்தில்…
