கனடாவில் மேற்கல்வி படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 23 வயதான…

சீனாவில் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வுகான் நகரில் மக்கள் வீதிகளில் வீழ்ந்து கிடப்பதை காண்பிப்பதாக தெரிவிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. வுகான் நகரிலிருந்து வெளியாகியுள்ள வீடியோக்கள் என…

ஹட்டன் – திம்புள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபில்ட் தோட்டத்தின் சமாஸ்பிரிவில் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 24 வயதுடைய ராஜதுரை நவலெட்சுமி என்பவரே இன்று (23)…

லண்டன்: ஹனிமூனுக்கு எங்க கூட வந்த என் அம்மா, கடைசியில் என் கணவரையே அபகரித்துவிட்டார்.. என்று குமுறியுள்ளார் இளம் பெண் ஒருவர். ஆம்.. மருமகனையே தனது கணவராக்கியுள்ளார்…

பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட மாணவி ஒருவர் க ழுத்து வெ ட்டிக் கொ லை செய்யப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருவளை பகுதியைச் சேர்ந்த…

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் ஜோடிகளின் பெற்றோர் இடையே காதல் மலர்ந்து தப்பியோடி விட்டதால் திருமணம் தடைப்பட்ட சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்…

முன்னாள் போராளிகள் பலரின் ஒருங்கிணைவில் உருவாகியுள்ள விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை என்ற அரசியல் கட்சியின் முதலாவது அங்குரார்ப்பண மாநாடு எதிர்வரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் முற்பகல் 10…

ஒருவனுக்கு ஒருத்தி என்ற விவாக கலாசார பின்னணியை கொண்டே இலங்கையர்களாகிய நாம் வாழ்ந்து வருகின்றோம். ஆனால் இன்று ஒருவனுக்கு பல பெண்கள் அல்லது ஒரு பெண்ணுக்கு பல…

சிவனொளிபாதமலையை அண்மித்த ரிக்காடன் வனப்பகுதியில் கரும்புலிகளின் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். ஆகையால் வனத்துறையினர் ரிக்காடன் வனப்பகுதியில் கண்காணிப்பு கெமராக்களை பொறுத்தி கண்காணிப்பு நடவடிக்கை…