யாழ்ப்பாணம் நகர் மத்தியில் பௌத்த கொடி ஒன்று கட்டப்பட்டு, மலர் சூட்டப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக உள்ள வீதியின் நடுவே கற்கள்…

உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல், தமிழ் புத்தாண்டு திருநாளில் அனைவருக்கும் எமது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.…

அனைத்துப் பட்­ட­தா­ரி­க­ளுக்கும் பயிற்­சி யுடன் தொழில் நிய ­ம­னங்­களை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள்  மார்ச் மாதம் முதலாம் திக­தியில் இருந்து முன்­னெ­டுக்­கப்­படும். தொழில் வாய்ப்­புகள் குறித்து  பட்­ட­தா­ரிகள் இனி…

தன்னை 16 வயது சிறு­வ­னாகக் காட்­டிக்­கொண்டு, சிறு­மி­களை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த யுவதி ஒரு­வ­ருக்கு பிரித்­தா­னிய நீதி­மன்றம் 8 வருட சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது. தற்­போது…

யாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக…

பதுளை – பசறை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 40 பேர் வைத்தியசாலைகளில்…

நித்தியின் ஆசிரமத்தில் கற்பழிப்புகள் மட்டுமல்ல, கொலைகளும் சகஜமாக நடக்கும். நித்தியை எதிர்ப்பவர்களை உயிருடன் நித்தி விட்டு வைக்க மாட்டார் என்பதுதான் ஒரு காலத்தில் நித்திக்கு நெருக்கமாக இருந்தவர்கள்…

வட மாகாணத்திலிருந்து 2,000 பேர் பொலிஸ் உத்தியோகத்தர்களாக இணைக்கப்படவுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கமைய அரச சேவையை மீள்கட்டமைத்தல் திட்டத்தின் கீழ், குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ்…

இனி உலகத்தில் போர் ஏற்பட்டால், தாக்குதலில் ஈடுபட பல்லாயிரக்கணக்கான படை வீரர்களும், ஆயிரக்கணக்கான விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தேவைப்படாது என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது தொழில்நுட்ப வளர்ச்சி. இரானின் புரட்சிகர…

காதலனால் ஏமாற்றப்பட்ட மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று காலை கொக்குவில் அரசடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் கொக்குவில் இந்துக் கல்லூரியில்…