தெலுங்கு தேச கட்சியின் தலைவரும்,ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு, விமானநிலையத்தில் சிறப்பு அந்தஸ்து வழங்க பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் நடந்து…
நாட்டில் அரசாங்கம் என்கிற ‘வஸ்து’ ஒன்று இருக்கிறதா, எனும் கேள்வி, கடந்த சில மாதங்களாகவே எழுப்பப்படுகின்றது. ‘நல்லாட்சி, தேசிய அரசாங்கம்’ என்கிற கவர்ச்சி நாமங்களோடு, மக்களை நோக்கி…
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைய விரும்பி நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்நாட்டின் எல்லைப் பகுதிகளில் குவிந்தவாறு உள்ளனர். இப்படி வருபவர்களை லாரிகளில் கள்ளத்தனமாக கடத்தி…
யாழில் மதுபோதையில் வீதியில் வில்லங்கம் புரிந்த ஒருவரை இரண்டு யுவதிகள் நையப்புடைத்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. மதுபோதையில் சைக்கிளில் சென்ற நபர், மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்…
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகில் உள்ள பவானி சாகர் பகுதியில் ஒரு தனியார் லாரி அட்டைப்பெட்டிகளைச் சுமந்தபடி வந்தபோது இருசக்கர வாகனத்தில் அவ்வழியே வந்த நபர்…
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா, தரவளை விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் போது இரு குழுக்களுக்கு இடையில் கடந்த 9…
குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி தற்கொலை செய்து கொண்டு,அந்த வீடியோவை கணவனுக்கு அனுப்பிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்.சிங்கப்பூரில்…
• இயக்கத்தின் தலைமை எடுத்த முடிவுகளால் இனமே அழிந்துபோகும் நிலைமை உருவாகியிருந்தது. • “சண்டைப் பயிற்சி உள்ள இருபத்தையாயிரம் பேரும் ஆட்லறிக்குரிய எறிகணைகளும் இருந்தால்தான் மீண்டும் கிளிநொச்சியைப்…
முல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் ச டலம் மீட்கப்பட்டுள்ளது. செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர்…
கடந்த நூற்றாண்டில் நடந்த சம்பவங்கள் இவை. ஆனால் உங்கள் காலடியில்தான் இவையெல்லாம் நிகழ்ந்தன. அப்பொழுது புலிகள் தனியரசு ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தனிநாட்டுக்குப்…
