முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள திருநெல்வேலியில் இராணுவ ஜீப் வண்டியொன்றை இலக்கு வைத்து குண்டொன்று பலத்த…
விஜயகலாவின் பேச்சால் அவர் இழந்தவை எவை? பெற்றவை எவை? உடனடிக்கு அவர் தனது பிரதி அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். ஆனால் நீண்ட எதிர்காலத்துக்கு தனது நாடாளுமன்ற ஆசனத்தைப்…
கடவுள் வரம் கொடுத்தாலும், பூசாரி இடம் கொடுப்பாரா என்பதுதான், இப்போதைய தமிழ் அரசியல் பரப்பில் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. அண்மையில், யாழ்ப்பாணத்தில் நடந்த ‘நீதியரசர் பேசுகிறார்’…
இந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற புத்தக வெளியீட்டில் எழுதி வாசித்த முதலமைச்சரின் உரையில் “சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் நான் விசுவாசமாகவே…
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓரு பதிலை மிகச் சாதாரணமாக வாராந்தக் கேள்வி பதில் ஒன்றிற்கூடாக ஏன் விக்னேஸ்வரன் சொன்னார்? அவரிடமிருந்து அந்த பதிலை வரவழைப்பதற்காக பலரும் பல மாதங்களாக…
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக, தனது அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்விகளுக்கு, சில தெளிவான விடைகளைக் கூறி விட்டுப் போயிருக்கிறார்.…
வடக்கு மாகாணத்திலுள்ள பல உள்ளூராட்சி சபைகளிலும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியான ஈ.பி.டி.பி. யின் ஆதரவைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருவது தமிழ் மக்கள்…
சர்வதேச சமூகம் தம்முடன் தொடர்புகளைப் பேணுவதற்கு ஆர்வம் காட்டுவதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ, அண்மையில் கூறியிருந்த கருத்து, மக்கள் மத்தியில்…
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விவகாரத்தில் விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல நடந்து கொண்ட இலங்கை அரசாங்கமும் இராணுவமும் இப்போது உண்மையை ஒப்புக் கொள்ளும் நிலைக்கு…
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் முன்வைத்த விமர்சனங்கள், மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழம்…
