என்னுடைய அம்மா ஒரு மோசமான நபரைத் திருமணம் செய்து கொண்டார். பாலியல் ரீதியாக ஒரு குழந்தை துன்புறுத்தப்படும்போது அது அந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்.…
கர்நாடகா, குஜராத்தில் வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு தப்பி ஓடினார். அவர் தென் அமெரிக்க நாடான ஈக்வடார் அருகே ஒரு…
இரும்பு பேரலில் நீந்திக் கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கலவான பபோடுவ பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இடி…
அதிகரித்துள்ள கட்டணத்தைச் செலுத்த முடியாத 6 இலட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த வருமானம் கொண்ட…
புத்தூர், நிலாவரையில் திடீரென வந்த புத்தர் சிலையால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. நேற்று (24) வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக புத்தர் சிலை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது.…
வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த…
மிரிஹான பொலிஸ் நிலையத்துக்குள் தனது உடலுக்கு தீ வைத்த ஒரு நபர் தனது மனைவியை எரிக்க முற்பட்டபோது பலத்த பிரயத்தனம் மேற்கொண்டு பொலிஸார் தடுத்துள்ளனர். இந்தச் சம்பவம்…
ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்களின் வாழ்வாதாரத்தைத் தேடி அகதிகளாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர். குறிப்பாக, துருக்கியில்…
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருக்கும் இடம் தொடர்பில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி யூகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்ததை துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 64 வயதுடைய சந்திரிகா ராஜபக்க்ஷ எனவும், இவர் கலகெதரவை சேர்ந்தவர்…
