அமெரிக்காவை தொடர்ந்து கனடாவிலும் வானில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. கனடாவில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இச்சம்பவம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது மூத்த சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த அவரது…
தமிழ்த் திரை உலகில் மட்டுமல்ல, இந்தியத் திரை உலகிலும் மறக்க முடியாத குரல்களில் ஒன்றான வாணி ஜெயராம், மெல்ல வருடும் பாடல்களின் மூலம் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா…
பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திர தினத்தை வடக்கு, கிழக்கு மக்களின் கறுப்பு தினமாக கருதி வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடைத்து அரசாங்கத்துக்கு எதிராக…
இலங்கை 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐநாஅமர்வில் இந்தியாஇந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இந்தியவம்சாவளி தமிழர் உட்பட அனைத்து மக்களினதும் மனித உரிமைகளையும் உறுதி…
இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என கனடா பரிந்துரைசெய்துள்ளது. ஐநாஅமர்வில் கனடா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. அரசசார்பற்ற அமைப்புகளின்சுதந்திரத்தை உறுதி செய்யுமாறும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை…
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நீடிக்கின்ற போதிலும் திறைசேரி ஜனாதிபதி பிரதமர் அலுவலகங்களிற்கும் அமைச்சுகளிற்கும் பெருமளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி…
15 வயது சிறுமியை வர்த்தகர்கள் உட்பட பல்வேறு நபர்களுக்கு பணத்துக்காக விற்பனை செய்தார் எனக் கூறப்படும் சிறுமியின் தாயும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக…
நாள்தோறும் 2 டன் முதல் 5 டன் வரையிலான 40 வகையான மீன்களும் ஜந்து வகையான இறால்களும், 10 வகையான நண்டுகளும் பிடிக்கப்பட்டு கேரளா, ஆந்திரா, கர்நாடகா…
நடுவானில் வைத்து தனது வருங்கால மனைவிக்கு இளைஞர் ஒருவர் இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 2ஆம் திகதி லண்டனிலிருந்து ஹைதராபாத் வழியாக…
