அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 41 பேர் பாராளுமன்றில் ஒரு குழுவாக அமர்வதற்கு ஆசன ஒதுக்கீட்டை ஏற்படுத்திக்கொடுக்குமாறு சபாநாயகரிடம் கோரவுள்ளோம். அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன. மக்களின்…
20 இற்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலி முகத்திடலில் உள்ள கோட்டா கோ கமையில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள்.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகனின் வீட்டை மக்கள் சுற்றி வளைத்துள்ளனர். கோட்டாபயவின் மகனின் வீட்டிற்கு வெளியே நூற்றுக் கணக்கான மக்கள் குவிந்துள்ளதாக…
உக்ரைனின் கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தில் ரஷ்யா இன்று நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர்…
இலங்கை மத்திய வங்கியால் இன்று புதன்கிழமை 119.08 பில்லியன் ரூபாவை அச்சிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச தொகை…
சேலத்தில் ஓட்டிப் பார்ப்பதாக கூறி புல்லட்டுடன் தலைமறைவான காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். சேலம் டவுன் சாந்தி தியேட்டர் பகுதியில் ராம் பாலாஜி என்பவர் பழைய…
அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. கொழும்பிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடந்து முன்னெடுக்கப்படுகின்றன. கொழும்பில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்குள் சிறப்புப் படையணியின்…
ஜனவரியில் வழங்கப்பட்ட 400 மில்லியன் டொலர் பணப்பறிமாற்றல் உள்ளடங்கலாக இவ்வாண்டின் முதற்காலாண்டில் இந்தியா இலங்கைக்கு 2.5 பில்லியன் கடனுதவியை வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. …
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, மக்களின் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், இலங்கையில் நேற்று நள்ளிரவில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார் அந்நாட்டு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச. நேற்று முன்தினம் நள்ளிரவில்…
இலங்கையின் மிகவும் வயதான பெண் என அறியப்பட்ட வேலு பாப்பானி என்பவர் 117ஆவது வயதில் நேற்று செவ்வாய்கிழமை (29ஆம் தேதி) மரணமடைந்தார். களுத்துறை மாவட்டம் – தெடம்கொட…
