முல்லைத்தீவு வவுனிக்குள குளக்கட்டில் கப் வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.வானகத்தை செலுத்திய 37 வயதுடைய தந்தை, 3 வயதுடைய மகள்…
உழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் பதினெட்டு வயதுடைய இளைஞன் ஒருவர் பலியானதுடன் அவரது தந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று (19.12.2020) காலை…
மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறும் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர்…
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தாக்குதலுக்கு 2 ஆயிரத்து 679 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெனீவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில்…
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவனை பார்க்க வந்த மனைவியால், அந்த வைத்தியசாலையின் வாட், தனிமைப்படுத்தப்பட்டது. அங்கிருந்தவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கணவனும் பிரிதொரு வாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த…
கொழும்பு டி சொய்சா மகப்பேற்று மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை இன்று(17) பிரசவித்துள்ளார். மருதானையைச் சேர்ந்த 29…
யாழ்ப்பாணம், மருதனார்மடம் பொதுச்சந்தை கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.…
கொரோனா வைரசிற்கான மருந்தினை தயாரித்துள்ளதாக தெரிவித்து வரும் கேகாலை வைத்தியர் தம்மிக்க பண்டார பௌத்தமதகுருவர் முன்னிலையில் நான் காளி என ஆவேசப்பட்டுள்ளார். அனுராதாபரத்தில் உள்ள அட்டமஸ்தானயவின் தலைமை…
இலங்கையில் பிறந்த 7 வயதான சிறுவனொருவன், தனது தாய் மொழியை விடவும் வேறு மொழிகளை பேச ஆரம்பித்துள்ளமை தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெயங்கொட – நைவல பகுதியைச்…
கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் பெண் ஒருவர் பெற்ற தனது சிசுவை புதைத்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,…
