யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி கிழக்கைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீரென் மயங்கிச் விழுந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக் காரணம்…
யாழ்ப்பாணம் மருதனார் மடத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும்…
ஆலயமணியின் கயிற்றில் தொங்கியபடி விளையாடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவனின் கழுத்தில் அக்கயிறு சிக்குண்டதில் அம்மாணவன் மரணமடைந்துள்ளார். எட்டு வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக நோர்வூட் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குறித்த…
மனித-யானை மோதலால் உலகில் அதிக எண்ணிக்கையிலான யானையின் இறப்புக்கள் இலங்கையில் ஆண்டுதோறும் பதிவாகின்றன என்று அரசாங்கக் கணக்குக் பற்றிய குழு (கோபா தெரிவித்துள்ளது. அதேநேரம் மனித-யானை மோதலால்…
மட்டக்ளப்பு பொலிஸாரின் அச்சுறுத்தல் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவுகளின் கண்காணிப்புக்கு மத்தியிலும் இன்று சர்வதேச மனித உரிமை தினத்தையொட்டி மட்டக்கள்பு மாவட்டத்தில் வலிந்து காணாமல் போனவர்களினர் உறவுகளினால்…
பிறந்த 20 நாளேயான பச்சிளம் குழந்தையொன்று கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் உயிரிழந்திருந்தது. அந்த குழந்தையின் உடலை, முஸ்லிம் பெற்றோர் ஏற்க மறுத்துவிட்டனர். உடலை தகனம் செய்ய…
போரில் இறந்தவர்களுக்கு விளக்கேற்றக்கூட அனுமதி இல்லை என்றால் இங்கு எவ்வாறான மனித உரிமை மீறல் நடந்திருக்கும் என்பதை இலகுவாக கண்டறியலாம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்…
யாழ்.துன்னாலை பகுதியில் வீதியில் தேங்கி நின்ற வெள்ளத்தில் தவறி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(வியாழக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துன்னாலையை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சிவகுமார்…
வடமராட்சி கிழக்கு – செம்பியன்பற்று கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் எலும்புக்கூடாக சடலமொன்று நேற்று (08) மாலை கரையொதுங்கியுள்ளது. செம்பியன்பற்று கிராமத்துக்கும் தனிப்பனை கிராமத்துக்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில்…
யாழ்ப்பாணம் திருநெல்வேலி கிழக்கில் உள்ள வீட்டொன்றில் நேற்றிரவு இனந்தெரியாத வாள்வெட்டு கும்பலால் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டு…
