இதுவரை பொருளாதாரத் தடையால் மேற்காசியப் பிரதேசத்தில் சற்று அடக்கி வாசித்துக் கொண்டிருந்த ஈரான், இனிமேல் ஸ்தாயில் வாசிக்குமா என்ற கேள்வி உலக அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஈரானின்…
ஈழத் தமிழரின் ஜனநாயக அரசியலுக்கு நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த ஜனநாயக அரசியல் தமிழர்களின் கனதியான அவதானிப்பைப் பெற்றிருக்கின்றது. அன்றைய சேர்.…
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அல்லது தேசிய காங்கிரஸின் வாக்குகள் எந்த வகையிலும் வீழ்ச்சியடையவில்லை என்று தெரிவித்த தேசிய காங்கிரஸ் தலைவரும் ஐ.ம.சு.மு.வின்…
117 ஆசனங்களை பெற்று ஆட்சி அமைப்போம் என்கிறார் மஹிந்த பாராளுமன்றத் தேர்தலில் நாம் 117 ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைப்போம். தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய…
சிறிலங்காவின் 15வது பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் என்றுமில்லாத வகையில் சிங்கள, தமிழ் கட்சிகளின் மிக முக்கிய பேசுபொருளாக தமிழீழ விடுதலைப்புலிகளே காணப்படுகின்றனர்.…
இன்னும் ஒரு வாரத்தில் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில், வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்கு என்றுமில்லாத வகையில் வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இந்த தேர்தலில் 20…
பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில், விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவது, தெற்கில் மட்டுமன்றி, வடக்கிலும் வாடிக்கையாகி விட்டது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று கிடைக்கும் வரை அமைச்சர் பதவிகளையோ, வேறு சலுகைகளையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ நானோ பெறப்போவதில்லை என்று தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை…
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உண்மைத் தன்மையை வெளியிட்டு கூட்டமைப்பை மிக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் அந்தரங்க விடயங்கள் என்ன…
உக்ரேனில் இரசியா செய்யும் நில அபகரிப்பு நடவடிக்கைகளால் அச்சமுற்றிருந்த போல்ரிக் நாடுகள் ஜோர்ஜியாவின் எல்லையில் இரசியா ஜூலை மாத நடுப்பகுதியில் செய்த நில அபகரிப்பால் மேலும் கலக்கமடைந்துள்ளன.…
