நிரந்தர அரசியல் தீர்வு…! நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் வேதமந்திரம்…! ஆம், ஆறு தசாப்தங்களாக இலங்கைத் தீவில் புரை-யோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் நிரந்தர தீர்வு பெறுவதற்கு…
வல்லாட்சி நாடு என்று வர்ணிக்கப்படுகின்ற அமெரிக்க நாட்டின் சமஷ்டி முறையானது உலகத்தின் முக்கியமான முறையாக கருதப்படுகிறது. 1789 இல் உருவாக்கப்பட்ட இக்கூட்டாட்சி 50 மாநில அரசுகளைக் கொண்டதாக…
2015 பொதுத்தேர்தல் களம் வட-கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில்;, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானதொரு முடிவினை தமிழ் மக்கள் எடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குக்…
சம்பந்தன் ஐயா நிதானமானவர். தளம்பத் தெரியாதவர். தடுமாறி வார்த்தைகளை உதிர்க்கின்றவர் அல்ல. தனிப்பட்ட உரையாடல்களில் கூட சிந்தனையைச் சீராக்கிய பின்பே பேசத் தொடங்குகின்றவர். ஊகங்களின் அடிப்படையில்…
2015 ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்ற போதிலும், இதற்கு முன்னர் இடம்பெற்ற தேர்தல்களின்போது இருந்த தேர்தல்…
ராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ களமிறங்கியிருப்பதால், பெரும் பரபரப்பும், பலத்த எதிர்பார்ப்புகளும் தோன்றியிருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ எப்படி மீண்டும் அரசியலுக்கு வந்தார், எதற்காக வந்தார்…
ஈரான் அணுக்குண்டு தயாரிப்பதைத் தடுப்பது படை நடவடிக்கையின் மூலமா அல்லது அரசுறவுக் (இராசதந்திர) காய் நகர்த்தல் மூலமா என்ற நீண்ட காலக் கேள்விக்கு இறுதியில் ஒரு விடை…
ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடம்பெறவுள்ள ஒரு தேர்தல் என்னும் வகையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலானது, தமிழ் மக்களை பொறுத்தவரையில், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஒன்றாகும். எனவே,…
விடுதலைப் புலிகள் இயக்கம் தமது போராளிகளை பாராளுமன்றம் அனுப்பும் ஆசைக்காக கூட்டமைப்பை உருவாக்கவில்லை. அதைவிட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது புலிகளும் அல்ல. அதை வலுப்படுத்தியவர்கள் தான்…
முன்னாள் புலிப் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் தடுக்கிறார்களா? இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்னாள் போராளிகள், தமிழ் தேசியத் தலைவர்கள் மீது சுமத்தியுள்ளனர்.…
