Browsing: விறுவிறுப்பு தொடர்கள்

அம்மு. ரங்கசாமி ஐயங்காருக்குச் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். பிழைப்புக்காக ஆந்திராவில் உள்ள நெல்லூருக்குச் சென்றவர் , அங்கேயே தங்கிவிட்டார். அடுத்தடுத்து மூன்று பெண்களைப் பெற்றுவிட்டு , ஏகப்பட்ட…

ராஜிவ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு இரண்டு கமிஷன்கள் அமைக்கப்பட்டது நினைவிருக்கலாம். முதலாவது, வர்மா கமிஷன். அதன்பின் ஜெயின் கமிஷன். வர்மா கமிஷன் நியமிக்கப்பட்டபோது முதலில் பாதுகாப்புக்…

சென்னையில் பிரசாரம் செப்டம்பர் 26ல் திலீபன் உயிரிழந்த பின்னர் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். திலீபனின் மரணம் தொடர்பாக…

காலை 9.00 மணி. அடிக்கடி எம்.ஜி.ஆருடைய முகத்தையே உற்றுப் பார்ப்பதும் பின்னர் எங்கேயோ தூரத்தில் வெறித்துப் பார்ப்பதுமாக இருந்த ஜெயலலிதா , அவ்வப்போது தன் கர்சீப்பால் முதல்வரின்…

டிசம்பர் 24, 1987. வியாழக்கிழமை. அதிகாலை 5.30 மணி. ராமாவரம் தோட்டம்.  புழுதியைக் கிளப்பிக்கொண்டு காம்பவுண்டு வாசல் முன் வந்து நின்றது ஒரு வெள்ளை நிற கார்.…

திலீபனின் இறுதிநாள் •“பாரதம் மீது தர்ம யுத்தம்” பிரபா விடுத்த செய்தி ஐந்தாம் நாள் •திலீபனின் மரணத்துடன் வடக்கு-கிழக்கில் இந்தியப் படைக்கு எதிரான உணர்வுகள் தலைதூக்க ஆரம்பித்தன.…

நான் சிறையிலும் புனர்வாழ்விலும் இருந்த காலப் பகுதிகளில் எனது தங்கை குடும்பமும் எனக்கு நெருக்கமான சில அன்புள்ளங்களும் எனது தாயாருக்கு அவ்வப்போது சில பொருளாதார உதவிகள் செய்திருந்ததை…

காரணமற்ற தாமதங்கள் ரா ஜிவ் கொலை புலன் விசாரணையின்போது நடைபெற்ற சயனைட் மரணங்கள் அனைத்தும் வேகம் மற்றும் விவேகமின்மையால் ஏற்பட்டவை. எங்களிடம் என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் இருந்தார்கள். எந்த…

ஆண்களுக்கான புனர்வாழ்வுப் பயிற்சி நிலையங்கள் வவுனியாவிலும் வெலிக்கந்தையிலும் அமைக்கப்பட்டிருந்தது. புனர்வாழ்வு பெறுபவர்களின் தொகை குறைந்துசென்ற காரணத் தால் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு ஆண்களும் மாற்றப்பட்டிருந்தனர். ஒரு…

13.09.1987ல் புலிகள் அமைப்பினரால் ஐந்து கோரிக்கைகள் இந்தியத் தூதருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. 1. பயங்கரவாத இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும். 2. புனர்வாழ்வு என்ற…

விசாரணையில் மேற்கொண்டு முன்னேற, முன்னேற, பெங்களூர் நகரமே விடுதலைப் புலிகளின் மாபெரும் கூடாரமாகிக்கொண்டிருந்த விஷயம் பிடிபட்டது. இந்திரா நகர் மட்டுமல்லாமல் தோமலூரிலும் அவர்களுக்கு இன்னொரு மறைவிடம் இருக்கும்…

எனது வழக்குக்காகப் பதினாலு நாட்களுக்கு ஒருதடவை கொழும்பு அளுத்கடையிலுள்ள நிதிவான் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். எனக்காக ஒரு சட்டத் தரணியை ஏற்பாடு செய்வதற்காக எனது ஏழை அம்மா…

• புளொட் அமைப்பினரான  வாசுதேவா குழுவினரை  பேச்சு நடத்துவதாக தந்திரமாக  அழைத்து,  வாகனம்  வந்ததும் வழிமறித்து புலிகள் சுட்டுக்கொன்றனர். •  தன்னால் முன்னர் ஏற்றிவைக்கப்பட்ட புலிகள் இயக்கக்…

சிவராசனைத் தேடும் பணிகளுக்கு இடையில் அவ்வப்போது கைதாகிக்கொண்டிருந்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் ராஜிவ் கொலையில் சம்பந்தப்பட்ட  வேறு பலபேரைப் பற்றிய விவரங்கள் எங்களுக்கு இன்னொரு பக்கம் கிடைத்துக்கொண்டிருந்தன.…

சிறைச்சாலையில் பெரும்பான்மையானவர்கள் போதைப் பொருள் தொடர்பான வழக்குகளுக்காகவே அடைக்கப்பட்டிருந்தனர். கிலோ கணக்கில் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் பெரு முதலாளிகள் தொடக்கம், கிராம் கணக்கில் விற்பனை…

ஜே.வி.பி. அசுர வளர்ச்சி: 1987 ஆகஸ்ட் 18 திகதி பாராளுமன்றத்திற்குள்  ஜே.ஆர். மீது கைக்குண்டு வீச்சு!! •தாயகம் காக்க ஊருக்கு நூறுபேர் •ஐந்து நாட்களில் 2 ஆயிரம்…

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கடலிலும், தரையிலும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் உயிருடன் பிடிபட்ட பெண் போராளிகளும், கரும்புலி நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் வவுனியா மற்றும் கொழும்பு…

•  “எனது கையால் இலங்கை இராணுவத்தினரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கவே முடியாது. அது ஒரு போதும் நடக்காத காரியம்” என்று சொல்லிவிட்டார் பிரபாகரன். •  “நாங்கள் பாதுகாப்புக்காக   இந்தியாவுக்கு…

  • புகையிலை மணமும் கஞ்சா வெறியுமாகக் கண்கள் சொருகிய நிலையிலிருந்த ஆண்கள் ஒவ்வொருவருக்கும் விலங்குபோட்டுப் பெரிய இரும்புச் சங்கிலியில் பிணைத்து இழுத்துக்கொண்டு வந்தார்கள். • போராட்டத்தில்…

• பிரபாகரனின் முடிந்த முடிவு தமிழீழம் தான். ஒப்பந்தத்தை பிரபாகரன் மனப்பூர்வமாக ஏற்கவில்லை. நிர்ப்பந்தம் காரணமாகவே ஏற்றுக்கொண்டார் என்ற செய்தி கருணாநிதிக்குக் கிடைத்தது. • ஆயுத ஒப்படைப்பு…

•  “பிறப்பின் அடிப்படையில்  இவ் உலகை ஆளும் தகுதி உள்ளவர்கள் யார்?? •இவ்வுலகம்  யாரால்? எப்படி ஆளப்படுகின்றது? உலகம் முழுவதும் நடக்கின்ற போர்கள் யாரால்? ஏன் நடத்தப்படுகின்றன??…

• பிரபாகரன் கொடுத்த வாக்கைமீறி ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறுத் பட்சத்தில் இந்தியப் படைகள் எல்.ரி.ரி.ஈயின் ஆயுதங்களை பலாத்காரமாகப் பறித்தெடுக்கும்.. •  இலங்கை- .இந்திய  ஒப்பந்தம் கைச்சாத்ததாகிவிட்டது.இந்தியப் படைகள்…

•பிரபாவுக்கு ராஜீவ் காந்தியின் வாக்குறுதிகள் •பிரபாகரனிடம்  “நீ என்ன முடிவு செய்கிறாயோ அதனை நான் ஆதரிப்பேன்!” சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார் எம்.ஜி.ஆர். • மாதம் தோறும் இரண்டு…

புதுடில்லியில்  ‘அசோக்’ ஹோட்டலில் தனியான அறையில் சிறைவைக்கப்பட்ட  பிரபாகரன் ஜுலை 24ம் திகதி யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் போவிலுக்கு அருகிலுள்ள வயல்வெளியில் இரண்டு இந்திய ஹெலிகொப்டர்கள் வந்திறங்கின.…

கண்விழித்தபோது. தொண்டமானாறு இராணுவமுகாமில் இருந்து புறப்பட்ட இராணுவத்தினருக்கு பாரிய எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை. கோயில் சந்தை என்ற இடத்திலுள்ள ஈரோஸ் அலுவலகத்துக்குள் எல்லோம் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்தளவு…

மேதினவிழா யாழ்ப்பாணத்தில் புலிகள் அமைப்பினர் மேதின விழா நடத்தப்போகும் செய்தி அரசாங்கத்திற்கும் எட்டியிருந்தது. மேதின நாளுக்கு முன்னர் வானத்தில் விமானங்கள் வட்டமிட்டு நோட்டம் பார்த்துச் சென்றன. அப்போதெல்லாம்…

துறைமுக மோதல். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அப்போது இயங்கிக்கொண்டிருந்தது. சீமெந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு காங்கேசன்துறை துறைமுகத்துக்குச் செல்லும் லொறிகள் காங்கேசன்துறை கீரிமலை வீதியில் கியூ வரிசையில் காத்திருக்கவேண்டும்.…

14வது  தலாய் லாமா (Dalai Lama)  கண்டுபிடிக்கப்பட்டார். பரீட்சித்துப் பார்ப்பதற்கு சில வழிமுறைகள் இருந்தன. பதின்மூன்றாம் தலாய் லாமா வைத்திருந்த சில பொருள்களை ரெடிங் ரின்போசே தன்னுடன்…

இடைநிறுத்தம்: ஈரோஸ் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் மைக்கேல். யாழ்ப்பாணத்தில் நாவாந்துறையைச் சேர்ந்தவர்.  ஈரோஸ் இயக்க தலைமையோடு மைக்கேலுக்கு பிரச்சனை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் தங்கச்சிமடத்தில் இருந்த ஈரோஸ்…

ஷெல்லுக்கு ஷெல் – கோட்டைக்குள் மோட்டார் தாக்குதல்: கொழும்பில் தங்கியிருந்து தாக்குதல் நடத்துவதைவிட, யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டு கொழும்பில் தாக்குதல் நடத்துவது கடினமான காரியம். கொழும்பில் தங்கியிருந்து நடவடிக்கையில்…

குண்டு  ஒன்று இலக்குகள் மூன்று: கொழும்பில் பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டது  ஈரோஸ். திட்டம் மிகப் பயங்கரமானது ஒரே நேரத்தில் பல இலக்குகள் ஜனாதிபதி…