இரு வருடங்களாக சித்திரவதை செய்யப்பட்டு கழுத்து சங்கிலியால் கட்டப்பட்டு அடிமையாக நடத்தப்பட்ட பெண் பசியைத் தணிவிக்க பொலித்தீனை உண்ட கொடுமை பெண்ணொருவர் இரு வருடங்களுக்கு மேலாக குடும்பமொன்றால்…
நேபாள நில நடுக்கத்தில் மண்ணுக்குள் புதையுண்ட 4 மாத ஆண் குழந்தையை மீட்புப் படையினர் 22 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்டுள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான…
மரணம் கொடுமையானது! அது தண்டனையாக நிறைவேற்றப்படுதல் அதைவிட வலிது.தனக்காக நிர்ணயிக்கப்பட்ட மரணத் திகதியை அறிந்துகொண்டு, தனக்காக தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியை பார்த்துக்கொண்டு, தான் கொலை செய்யப்படும் முறையை…
உலகின் பிரம்மாண்டமான யானை பறவை முட்டை லண்டனில் ஏலம் விடப்பட உள்ளது. “யானை ஏன் முட்டை போடாது தெரியுமா?…” “ஏன்?” “அவ்ளோ பெரிய உயரத்துல இருந்து முட்டை…
நேபாளத்தில் கடந்த 25ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சின்னாபின்னமான அந்த நாட்டில் எங்கு பார்த்தாலும், இடிந்து விழுந்த கட்டடங்கள், நொறுங்கிப்போன வீடுகளைத்தான் காண…
கலவரத்தில் ஈடுபட தயாராக இருந்த மகனை அடித்து வீட்டுக்கு கூட்டி செல்லும் தாய், இந்த ஆண்டின் சிறந்த தாய் என பலராலும் பாரட்டபட்டு வருகிறார். அண்மையில்…
இந்தோனேசியாவுக்குள் போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக அவுஸ்திரேலியாவை சேர்ந்த மயூரன் சுகுமாரன் (34 வயது ) மற்றும் அன்ரூ சான் ( 31 வயது) ஆகியோருக்கு இன்று நள்ளிரவுக்கு…
பிரான்சில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்தில் இரு தமிழர்கள் பலியாகியுள்ளனர். இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் லியோனில் இருந்து பரிஸ் வரும் A6…
வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ, தன் மீது மாம்பழத்தை எறிந்த பெண்ணுக்கு வீடொன்றை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ, வெனிசூலாவின் மத்திய பிராந்திய மாநிலமான அரகுவாவில்…
அமெரிக்க கூட்டுபடை தாக்குதலில் காயம் அடைந்த ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி மரணம் அடைந்ததாக ஈரான் ரேடியோ அறிவித்துள்ளது. அல் பாக்தாதி ஈராக்…
