Browsing: Breaking News

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் என்பதிலும் பார்க்க ஆளுமைமிக்கவராக விளங்குகின்றார். பலம் வாய்ந்தவரான மகிந்த ராஜபக்ஷவின் வெளியேற்றத்துக்கான அரசியல் ஏற்பாட்டினை வடிவமைத்தவராக அவர்…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சார்பு நீதிபதி,  தன் உள்ளாடைகளை ஒழுங்காக துவைக்காத அலுவலக பெண் ஊழியர் ஒருவருக்கு மெமோ (குறிப்பாணை) கொடுத்ததாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவி…

கடலூர்: தினமும் உடலுறவுக்கு வலியுறுத்தி தொல்லை செய்ததால் 2 குழந்தைகளின் தாயான தனது கள்ளக் காதலியை அடித்தே கொன்றதாக கூலித் தொழிலாளி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். கடலூர்…

மூன்றுவித விளக்கம் ரெலோ இயக்கத் தலைவர் சிறீசபாரெத்தினம் 6.5.86 அன்று கொல்லப்பட்டார். அதன் பின்னர் தமிழ்நாட்டில் தங்கியிருந்த புலிகள் அமைப்பின் தலைவரிடம் ரெலோ இயக்கம் மீதான தடை…

இன்று ரெலோ நாளை?? ரெலோவை தடைசெய்துவிட்டதாக புலிகள் இயக்கம் அறிவித்தது ஏனைய இயக்கங்களையும் யோசிக்க வைத்து விட்டது. ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளொட், ஈரோஸ் ஆகிய அமைப்புக்கள் தமக்கெதிராகவும் புலிகள்…

இந்திய இராணுவம்: இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை 1983க்கு பின்னர் திராவிட முன்னேற்றக் கழகமும் கலைஞர் கருணாநிதியும் வலியுறுத்திக் கொண்டிருந்தனர். இந்திய இராணுவத்தை…

சட்டவிரோதமாக ஆயுதங்களை இறக்குமதி செய்தல், அவற்றுக்குரிய அனுமதிப்பத்திரமின்றி அவற்றைத் தம்வசம் வைத்திருத்தல் மற்றும் இத்தகைய செயல்களுக்கு உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின்  அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர்…

இது கிளிநொச்சியில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் உள்ள ஏழையின் வீடு அல்ல. கிளிநொச்சி பரந்தன் நகரத்தில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் பரந்தன் முல்லைத்தீவு…

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினியின் மரணச் செய்தி, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துடன் பிணைந்திருக்கும் அனைத்து மக்களுக்கும் ஒரு துயரச்செய்தியாக வந்திறங்கியிருக்கிறது. விடுதலைப் புலிகள்…

மாங்குளம் பகுதியில் உள்ள படை முகாம் ஒன்றில் கடமையாற்றும் இராணுவ அதிகாரியுடன் வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த கதிரமலை பகுதி 24 வயதான யுவதி தொடர்பிலாம்.…

பூட்டானின் தலைநகரான திம்புவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் கூட்டனியை பங்குகொள்ளாமல் செய்வது தான் சகல தமிழ் இயக்கஙஙங்களின் நோக்கமாகவும் இருந்தது. ஆனால், இந்திய அரசு வேறுவிதமாக கணக்குப் போட்டது.…

சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் சி.ஈ.ஆனந்தராஜா சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி யாழ்பாண கல்விமான்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. யாழ்-பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. ஆனந்தராஜாவின் கொலைக்கு காரணமானவாகள்…

இந்தியா மறுப்பு: சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய குண்டுவெடிப்பு இந்திய மத்திய அரசை தர்மசங்கடத்தில் மாட்டிவிட்டது. ஈழப் போராளிகள் பயிற்சி முகாம்கள் எதுவும் தமிழ்நாட்டில் இல்லையென்று இந்திய…

விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியும் மஹிந்த ராஜபக்ஷ அரசின்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதித்தலைவராகவும் பிரதி அமைச்சராகவும் பதவி வகித்த கருணா அவர்கள் அண்மையில் இந்திய ஊடகம்…

பொதுவாக ஹாலிவுட் பிரபலங்கள் தான் டாட்டூக்களை தங்கள் உடலில் வரைந்து கொள்வார்கள். அதிலும் அவர்கள் மேற்கொள்ளும் டாட்டூக்கள் அனைத்தும் நிரந்தனமானவை. தற்போது இந்திய பிரபலங்களும் தங்கள் உடலின்…

பெண்களில் ஜில்-ஜங்-ஜக் என மூன்று முக்கிய பிரிவுகள் இருப்பதை வடிவேலு கூறினாலும். அதன் உட்பிரிவுகள் பத்து வகைகள் இருக்கின்றன. நல்ல குணம் இருந்தாலும் சிடுமூஞ்சியாக இருக்கும் பெண்கள்,…

அகண்ட தமிழகம் நியூயோர்க் நகரில் நடைபெற்ற தமிழீழ ஆதரவு மாநாடு பற்றி சென்ற வாரம் கூறியிருந்தேன். இந்த மாநாடு உருவாக்கிய சர்ச்சை ஒன்று தொடர்பாக நிச்சயம் குறிப்பிட…

மிகவும் வரவேற்கத்தக்க தேர்தல்  விஞ்ஞாபனம்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை, மருதனார் மடத்தில் இன்று மாலை நடந்த பரப்புரைக் கூட்டத்தில், வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

காணாமல் போயிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட 17 வயது பெண் நீதிமன்றத்தில் தாலியோடு முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர் ஆறு மாதக் கர்ப்பிணியாகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட ஆட்கொணர்வு மனு வழக்கொன்றில் யாழ்.மேல் நீதிமன்ற…

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் மன்னன் 50 மில்லியன் டாலர் செலவு செய்து 1 கி.மீ. சுரங்கம் தோண்டி சிறையிலிருந்து தப்பித்துள்ளான். அதன் போது எடுக்கப்பட்ட  காட்சி  CCTV…

சிறீதரனின் வேசத்தை கலைத்து முகத்திரையை கிழிக்கும் ‘இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு’ உறுப்பினர்களின் வாக்குமூலம் இங்கே காணொளியாக தரப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உண்மையான போராளிகள் முள்ளிவாய்க்காலில் சயனைட்…

பிரபாவின் செய்தி இலங்கை அரசு   தேசியப் பாதுகாப்பு நிதியை ஆரம்பித்தவுடன் புலிகள் ‘தமிழீழ தேசிய பாதுகாப்பு’ நிதியை ஆரம்பித்தது பற்றி சென்ற வாரம் கூறியிருந்தேன். அதனை முன்னிட்டு…

யாழ். ஊர்­கா­வற்­றுறை புங்­கு­டு­தீவுப் பிர­தே­சத்தில் மாணவி வித்­தியா துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தப்­பட்டு படுகொலை செய்­யப்­ப­ட­முன்னர் அத­னுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்கள் அனை­வரும் ஓரி­டத்தில் ஒன்­று­கூடி மது­பானம் அருந்தி சிகரட்…

பாக்தாத்: ஈராக்கின் திக்ரித் நகரில், 1,700க்கும் அதிகமான ஷியா முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோவை, ஐ.எஸ்., வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த, 2014 ஜூன் மாதம், திக்ரித்…

சென்னை: உறவினர்கள் சுற்றி நிற்க, கணவனை நிர்வாணமாக்கி கண்மூடித்தனமாக காஸ் டியூப்பால் தாக்கும் வீடியோ வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் தற்போது ஏராளமான அதிர்ச்சியூட்டும்…

இறுதி யுத்தத்தில்  குப்பி கடித்து வீரச்சாவடையாத எவருமே தம்மை முன்னாள் போராளிகள் என அடையாளப்படுத்த முடியாது. போராளிகளாயின் குப்பி கடித்து வீரச்சாவடைய வேண்டும் என தமிழ்த் தேசியக்…

யாழபாணத்தில் இருக்கிறது சுன்னாகம். யாழ்பாணத்தில் உள்ள பெரிய அளவிலான பொலிஸ் நிலையங்களில் சுன்னாகம் பொலிஸ் நிலையமும் ஒன்று. 1984 ஆகஸ்ட் மாதத்தில் வடகிழக்கு தமிழர்கள் படையினரால் தாக்கப்பட்டுக்…

ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் கொடூரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தால் அவற்றை உடனுக்குடன் நீக்கி விடுவதுடன் பதிவேற்றம் செய்தவரின் பயன்பாட்டுப் பக்கத்தையும் தடை செய்துவிடும் சமூக…

”ஐயோ மாமா… என்னை கஷ்­டப்­ப­டுத்­தாமல் போக விடுங்கோ… நான் என்ன தவறு செய்­தற்­காக இப்­படி துன்­பு­றுத்­து­றீங்க… என்னை விட்­டி­டுங்க மாமா… ஐயோ என்னை போக விடுங்கோ மாமா”…

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்கிம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது…