news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Crime

மொத்தம் 9 பதிவுகள்

செம்மணியில் முதன்முதலில் 3 என்புக் கூடுகள் மீட்கப்பட்டதை பதிவுசெய்தவன் நான்!

10 Aug, 2026

1999 இல் முதல்கட்ட அகழ்வுப் பணிகளின் நேரடிச் சாட்சியமான ஊடகவியலாளர் ந. பரமேஸ்வரனின் அனுபவப் பதிவுகள்….கிருஷாந்தி விவகாரம் அரசாங்கத்திற்கும் படையினருக்கும் பெரும் அவமானத்தை தேடிக்கொடுத்திருந்த படியால் விசாரணைகள் ம...

இலங்கையில் 12 மணிநேரத்துக்குள் 3 சிறைகளில் மோதல்: மூன்று பேர் உயிரிழப்பு - அமைச்சர் கூறிய புலனாய்வு தகவல்

07 Aug, 2026

இலங்கையில் மூன்று சிறைச்சாலைகளில் 12 மணிநேரத்துக்குள் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மூன்று பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்துள்ளனர்.கொழும்பு நியூமெகஸின் சிறைச்சாலை, குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேனை சிறைச்சால...

பிரான்ஸ் செய்திகள்: மனைவி பிரிந்து சென்றதால்: 17 வயது மகனை கொன்ற தந்தை

06 Aug, 2026

59 வயதுடைய ஒருவர், தனது 17 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். மனைவி விவாகரத்து கோரியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மனநிலைச் சிதைவே இந்தச் செயலுக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.பிரான்சின் நைஸ...

கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்த இளம்பெண்; சூட்கேசில் பிணமாக மீட்பு - போலீஸ் விசாரணை!

05 Aug, 2026

அவர்களின் நட்பு அப்பெண்ணின் கணவன் வீட்டாருக்கு தெரிய வந்தது. உடனே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் எதிர்ப்பையும் மீறி ரிஷப் குமாருடன் சோடிகுமாரி வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோடிகுமாரி. இப்பெண்...

மட்டக்களப்பில் 5 மனித கொலை : பிள்ளையான் உட்பட மூவருக்கு நீதிமன்றின் உத்தரவு

04 Aug, 2026

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 'பிள்ளையான்' மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் உள்பட 3 பேரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்...

(LTTE) அமைப்புடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு தலைவர் கிம்புலாஎல குணாவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

03 Aug, 2026

2004 ஆம் ஆண்டுகளில் கொழும்பு பாதாள உலகக் குழுக்களில், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என மூன்று பிரிவுகளாகப் பிரிந்து இயங்கி வந்தது. இதில் சிங்களப் பாதாளத்தை பிரின்ஸ் கொலமும், தமிழ்ப் பாதாள த்தை சின்னையா குணசேகரன் எனப்படும் ‘கிம்புலாஎல குணாவும்  , முஸ...

கோட்டாபய ராஜபக்ஷ அடுத்து தயாராக இருக்க வேண்டும் - சமீர பெரேரா தெரிவிப்பு

02 Aug, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்து சட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராக இருக்க வேண்டும். தொடர் கைத...

இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இரு முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை - முழு விவரம்

31 Jul, 2026

இலங்கையின் முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதித்து, கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் வெடிகுண்டுத் ...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தன்னுயிரை மாய்த்தார்

17 Jul, 2026

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரட்ண உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.இவர் இலங்கையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராக கடமை புரிந்தார்.இலங்கை சுற்றுலாஅத்துருகிரியவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவரது சடலம் கண்டெடுக்கப்ப...

பைத்தியக்காரர் போல சூழ்ந்த கைதிகள் - நடந்த பேயாட்டம்: சிறை அதிகாரியின் திகில் வாக்குமூலம்

13 Jul, 2026

கைதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை என காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி (ஜெய்லர்) ஒருவர் தெரிவித்துள்ளார்.தன்னையும் அவருடன் சென்ற மற்ற அதிகாரியையும் சுமார் 300 கைதிகள் வரை ஒரே நேரத்தில் ...

மகிந்த – கோட்டா காலத்து சிறைக் கலவரங்கள்…! ; வாய் மூடி மெளனம் காத்த எதிர்க்கட்சிகள்

13 Jul, 2026

மகிந்த ராஜபக்ச  மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர்  ஜனாதிபதிகளாக பதவி வகித்த   காலத்தில்  அரச பயங்கரவாதங்கள் பல வடிவங்களில் இன பேதம் பார்க்காமல் நாட்டு மக்கள் அனைவரையும் ஆக்கிரமித்திருந்தன.  ஆனால் அச்சம் காரணமாக அப்போது எவருமே வாய் திறக்கவில்லை.  எதிர்...

மட்டு. கல்லடி பாலத்தில் தன்னைதானே கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த ஆண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதி

10 Jul, 2026

மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் ஆடைகளை களைந்து தன்னுடைய கழுத்தை தானே அறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த ஆண் ஒருவரை பொதுமக்கள் பொலிஸாருடன் மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (10) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.World Newsகுறித்த ப...