Browsing: Flash News Fed 001

ஒரு கிலோமீட்டருக்கு 50 லட்சம் ரூபாய் செலவாகும். உலகத்தரமான ஒரு கருவியை நான்கு பங்கு குறைவான செலவில் முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கி சாதனை படைத்தார்கள். ஒடிசா…

இலங்கை கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்கொண்ட காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் என்பவற்றை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவினால் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் டொலர் கடன்…

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் ரஷ்யாவின் பெல்கொரோட் பிராந்தியத்தில் இரண்டு நாட்கள் நீடித்த தாக்குதலுக்கு ரஷ்ய இராணுவம் முற்றுப்புள்ளி வைத்ததாக அறிவிக்கப்பட்ட சில நாட்களில், சம்பந்தப்பட்ட…

உண்மைகளும், வரலாற்று சான்றுகளும் சிங்கள இனம், அவ்வப்போது தென் இந்தியாவில் இருந்து படை வீரர்களாகவோ அல்லது வேறு காரணங்களாலோ இலங்கையில் குடியேறிய தென் இந்தியா திராவிடர்களை உள்வாங்கி…

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைக்கிறார். அங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் 1947ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தயாரிக்கப்பட்ட…

‘உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்’ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க புலவர், ஈழத்துப் பூதன் தேவனாரின் நற்றிணை 366 ஆம் பாடலை ஒரு உதாரணமாக கீழே தருகிறேன். “அரவுக்…

வெள்ளிக்கிழமை, பாக்முட்டில் உக்ரேனிய இராணுவத்திற்கு ஏற்பட்ட தோல்வியின் பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அறிவிக்கையில், நேட்டோ கூட்டணி உறுப்பு நாடுகள் உக்ரேனுக்கு F-16 ரக போர்…

ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தி விட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அரசாங்கம் பல நகர்வுகளை முன்னெடுத்துள்ளது. இதனை உணர்ந்துக்கொண்ட எதிர்க்கட்சிகளும் தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருகின்றமையை…

முதலாம் உலகப் போரைப் பொறுத்தவரை முதலாம் Ypres யுத்தம் என்பது மிக முக்கியமானது. போர் என்பது எவ்வளவு அழிவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை ஐரோப்பிய நாடுகளுக்கு அழுத்தமாக உணர்த்திய…

2021 ஆம் ஆண்டில், ஒரு அமெரிக்க யூடியூபர் தனது சேனலில் சலசலப்பை உருவாக்க விமான விபத்தை உருவகப்படுத்தினார். ட்ரெவர் ஜேக்கப் பின்னர் கூட்டாட்சி அதிகாரிகளிடமிருந்து ஆதாரங்களை மறைக்க…

(இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலைப்படை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார்.…

2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்காது. அதிக ஆளணி இழப்புக்களையோ…

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த 7 பேரும் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். முதலில்…

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இல்லாவிட்டாலும், அவர் தொடக்கி வைத்த வௌ்ளிக்கிழமை விவகாரப் பயம், இலங்கையர்களிடம் தொடர்வதாகவே தெரிகிறது! கடந்த வௌ்ளிக்கிழமை (12) சமூக ஊடகங்களில் தீயாகப் பரவிய…

எந்த ஆட்சிக் காலத்திலும் இல்லாத அளவுக்கு வடக்கு, கிழக்கு பகுதிகளில் திடீர் புத்தர் சிலைகளும் பெளத்த விகாரைகளும் முளைத்து வருகின்றன. போர் முடிந்த பிறகு இரண்டாவது தடவையாக…

பேச்சுவார்த்தை நாடகம் திரும்பவும் மேடையேறத்தொடங்கி விட்டது. இந்தத்தடவை சற்று முலாம் பூசப்படுகின்றது எனக்கூறலாம். மூன்று நாள் பேச்சுவார்த்தையென குஞ்சம் எல்லாம் கட்டப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திற்கு…

தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லநர் போட்டியில் கிளிநொச்சி முழங்காவில் தேசிய பாடசாலையைச் சேர்ந்த சுமன் கீரன் தங்கப் பதக்கம் சுவீகரித்து வரலாற்றுச் சாதனை…

கடந்த பத்து இலட்சம் வருட காலப்பகுதியில், இலங்கை பல சந்தர்ப்பங்களில், தற்போதைய இந்திய ( அந்நியர் ஆட்சிக்கு முன் இந்தியா என்றொரு நாடு இருந்ததில்லை.) உப கண்டத்துடன்…

ஜெர்மனி ராணுவத்தின் திட்டம் இதுவாக இருந்தது. தங்களது ராணுவத்தின் மூன்று பிரிவுகளை பெல்ஜியத்தில் நிலை நிறுத்திக் கொண்டு பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்தலாம், பிரான்ஸை ஆக்கிரமிக்கலாம் என்பதே…

மே மாதம் 6ஆம் தேதி நண்பகல் பொழுதில், வரலாற்றுச் சிறப்புமிக்க புனித எட்வர்ட் மகுடம் அரசர் மூன்றாம் சார்ல்ஸினுடைய தலையில் பொருத்தப்படும். இது பல நூற்றாண்டுகள் பழமையான…

இங்கு குறிப்பிடப்படும் தகவல்கள் 2009 மார்ச் 31 முதல் ஏப்ரல் 4 வரை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆனந்தபுரம் பகுதியில் அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையில் நிகழ்ந்த சமர்…

பிற்காலச் சோழர் சரித்திரத்தை விஜயாலயச் சோழன் நிறுவினார் என்றாலும் அதன் புகழை உச்சத்திற்குக் கொண்டு சென்ற மன்னர்களில் ராஜராஜ சோழன் மிக முக்கியமானவர். சோழ வரலாற்றில் அவருடைய…

ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆஸ்கர் போடியொரெக் (Oskar Potiorek) என்பவர் தலைமையில் செர்பியா மீது ராணுவத் தாக்குதல் நடைபெற்றது. ஆக, உலகப் போர் செயல்வடிவம் பெறத் தொடங்கியது. செர்பியா…

1990 ஆகஸ்ட் 2ஆம் தேதி அதிகாலையில், சுமார் ஒரு லட்சம் இராக் வீரர்கள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரக்குகளுடன் குவைத் எல்லைக்குள் நுழைந்தனர். அந்த நேரத்தில் இராக்…

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் அரசியல் மேடை பேச்சுக்கள் எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கும். அண்மையில் அவர் எழுதிய ‘விமலின் 9: மறைக்கப்பட்ட கதை’ என்ற நூல் வெளியீட்டு…

எங்க மடியில தவழ்ந்த புள்ளை விஜய். பிற்காலத்துல அவர் நடிகரானதும், `நம்ம பையனை வெச்சு படம் எடுக்கணும்’னு என் மனைவி ஆசைப் பட்டாங்க. ஹீரோயினா `பிதாமகன்’ சங்கீதாவை…

முதன்முறையாக எனக்கு அந்த நிலை ஏற்படும்போது, எனக்குப் பதின்ம வயது. தூக்கத்தில் இருந்து திடீரென கண் விழித்தபோது, படுக்கையில் இருந்து எழ முயற்சி செய்தேன். ஆனால், என்…

மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் குளத்தில் அச்சமூட்டும் வகையில் காணப்பட்ட விசித்திர உயிரினமொன்றைக் கண்டு மக்கள் பீதியடைந்துள்ளனர். இது பார்ப்பதற்கு முதலை போன்ற தலை மற்றும் கூர்மையான…

ராஜபக்சக்களின் குடும்ப கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளராக பேராசிரியர் உத்துரவல தம்மாரத்ன தேரோ நியமிக்கப்பட்டுள்ள விடயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. முன்பதாக  கட்சியின் தவிசாளராக…

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை வெட்டி படுகொலை செய்தவர்கள் வீட்டில் நின்ற நாய் ஒன்றினையும் வெட்டி காயப்படுத்தியுள்ளனர். நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து…