கடன் மீளச்செலுத்துதல் இடை நிறுத்தம் - இந்திய உதவி மே மாதத்துடன் நிறைவு: சர்வதேச நாணய நிதியம் (IMF) கடன் வழங்காவிடடின் ஜூனுக்கு பின்னர் இலங்கையின் நிலை என்ன??
வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து மத்திய வங்கியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள...
