news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Flash News Fed 001

மொத்தம் 1349 பதிவுகள்

மங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா?

11 Jul, 2020

13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேத...

இராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்

04 Jul, 2020

  மகாவம்சத்தில் உள்ள இரண்டு வரலாற்றுத் தகவல்கள் சிங்களவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. 1. சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல் என்பது 2. வங்கத்தில் இருந்து வந்த விஜயனில் தொடங்குகிறது சிங்களவர்களின் வரலாறு என்பது சிங்கள பௌத்...

லண்டனில் பயங்கரம் ! இலங்கைத் தாய் தனது 5 வயது மகளை கத்தியால் குத்திக்கொலை ; தானும் தற்கொலைக்கு முயற்சி

02 Jul, 2020

லண்டனில் இலங்கையை சேர்ந்த தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்திவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் மிற்சம் என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று சுமார் 5 வய...

சுமந்திரன் வருகையின் மாற்றங்களும், தாக்கங்களும்!!: தமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும் (பகுதி-3)

30 Jun, 2020

  இனி தமிழரசுக்கட்சியின் கடந்தகாலப் பிரச்சனைகளுக்கு அக் கட்சியின் பிரதான பேச்சாளர் சுமந்திரன் அளிக்கும் பதில்களைப் பார்க்கலாம். இவர் அரசியலுக்கு 2010ம் ஆண்டு அறிமுகமாகிறார். அறிமுகமாகி சில காலங்களிலேயே அவர் கட்சியின் தலைவரான இரா. சம்பந்தனுடன் நெருக...

கருணா போட்ட “ஆனையிறவுக் குண்டு!!: ஆனையிறவு இராணுவத்தளம் மீதான தாக்குதலுக்கும் கருணாவுக்கும் என்ன சம்பந்தம்??

30 Jun, 2020

  விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாகி பின்னர் தமிழ் மக்களின் துரோகியாகி அரசுடன் இணைந்து பிரதி அமைச்சராகி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவராகி தற்போது கோத்தபாய ராஜபக்ச அரசின் அரசியல்வாதியாகியுள்ள கேணல் கருணா அம்மான் என்றழைக்கப்படும் வி...

ஜே.ஆர்.& கோத்தா இரு நிறைவேற்று ஜனாதிபதிகளின் ஒரு கதை - பகுதி 2

26 Jun, 2020

• ஜனாதிபதிப்பதவியை ஒழிக்க விரும்பிய அரசாங்கங்களிடம் பாராளுமன்றப் பெரும்பான்மை இருக்கவில்லை. அதிகாரம் இருந்த இடத்தில் விருப்பம் இருக்கவில்லை. விருப்பம் இருந்த இடத்தில் அதிகாரம் இருக்கில்லை. அதனால் நிறைவேற்றதிகார ஆட்சிமுறையை ஒழிப்பது தொடர்பில் முக...

கனடாவில் மாயமான இலங்கை தமிழ்ப்பெண்!

26 Jun, 2020

கனடாவில் காணாமல் போயுள்ள இலங்கை தமிழ்ப்பெண் குறித்த தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர். ரொரன்ரோ பொலிசார் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், சசிகுமாரி அமரசிங்கம் என்ற 47 வயது பெண் காணாமல் போயுள்ள...

மனைவியிடம் பொய்கூறிவிட்டு சினமன் கிராண்ட் ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரி: நாலரைக் கோடி ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது - வெளியான தகவல் இதோ !

24 Jun, 2020

  உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி  கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடாத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் எனும் தற்கொலை குண்டுதாரி, தாக்குதலுக்கு இரு நாட்களுக்கு முன்னர் வியாபார நடவடிக்கைகளுக்காக செம்...

புங்குடுதீவு ஈழத்து கலைஞனின் நடிப்பில் 24 சர்வதேச விருதுகளோடு வெளிவரவிருக்கும் கயிறு

19 Jun, 2020

ஈழத்துக் கலைஞனான எஸ்.ஆர்.குணா அவர்கள் சினிமா என்னும் கலைத் தாகத்தோடும் கனவுகளோடும் கடந்த 2011ம் ஆண்டு புங்குடுதீவில் இருந்து தென்னிந்தியாவை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்திருந்தார். தமிழகத்தில் கால்பதித்து இத்தனை வருடங்கள் கடுமையான போராட்டங்களையும் அல...

முற்போக்கு அரசியல் படுகொலையின் முப்பது ஆண்டுகள்!! -வி.சிவலிங்கம்

18 Jun, 2020

  இலங்கை அரசியல் தற்போது ஓர் நிர்ணயமான காலத்திற்குள் பிரவேசித்திருக்கிறது. நாட்டைப் பீடித்துள்ள கொரொனா தொற்றுநோய் மக்களின் சுகாதாரத்தை மிகவும் பாதித்துள்ள நிலையில் அதன் பரவலைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேலும் பல வகைகளில் அன்றாட வாழ்க்கையை அச்சுறுத்தி...

சுமந்திரனுக்கு எதிராக கூட்டமைப்பின் சதி!!- டி பி எஸ். ஜெயராஜ் (சிறப்புக் கட்டுரை)

15 Jun, 2020

- ஒரு புறத்தில் முரண்பட்டும் மறுபுறத்தில் இணங்கியும் செல்வதற்குமான இரண்டு தீவிரப் போக்குகளுக்கிடையே சுமந்திரனின் “ மத்திய பாதை” மிகவும் சாத்தியமானது. - சரவணபவன் தனது “உதயன்” பத்திரிகை வழியாக சுமந்திரன் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளார். - ...

1982 பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு... பிரபாகரன் கைது- ஜாமீன் கிடைத்தது யாரால்? கே.எஸ். ராதாகிருஷ்ணன்

12 Jun, 2020

சென்னை: 1982-ம் ஆண்டு சென்னை பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கைது செய்யப்பட்ட போது நடந்த விவரங்களை மூத்த சமூக செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் விளக்கி இருக்கிறார். ...