news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Flash News Fed 001

மொத்தம் 1349 பதிவுகள்

பிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்!

20 Sep, 2020

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இருந்தார் என கூறப்படும் ஒருவரின் நேர்காணலை லங்காதீப சிங்கள ஊடகம் வெளியிட்டிருந்தது. செல்வராஜா தேவகுமார் (ரகு) என்பவர் தற்போது யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வருகிறார். அவர...

5 கணவர்களை உதறிவிட்டு 6-வதாக வாலிபரை கரம் பிடித்த 38 வயது பெண்

18 Sep, 2020

நடிகர் வடிவேல் திரைப்பட நகைச்சுவை பாணியில் 5 கணவர்களை உதறிவிட்டு 6-வதாக ஒரு வாலிபரை 38 வயதான பெண் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் சிக்கமகளூருவில் நடந்துள்ளது. சிக்கமகளூரு : நடிகர் அர்ஜூன் நடித்துள்ள தமிழ் திரைப்படமான மருதமலை படத்தில் பிரபல ...

''புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பது தீயுடன் விளையாடுவது போன்றது! அமிர்தலிங்கத்தை எச்சரித்த கேணல். ஹரிஹரன். (நேர்காணல்)

13 Sep, 2020

இந்திய அமைதிப்படையில் இலங்கையில் பணிபுரிந்த இந்திய ராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் அவர்கள்  “Talk to TBC'' எனும் எமது சமூக வலைத் தளம் இலங்கை அரசியல் நிலவரம் தொடபாக வழங்கிய நேர்காணல்.   வினா: இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், அதனூடாக இந்திய - ...

தூக்கில் தொங்கிய நிலையில் காதலர்கள் சடலங்கள் மீட்பு - கிளிநொச்சியில் சம்பவம்

10 Sep, 2020

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரண்டு சடலங்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளன.   இளைஞர் ஒருவரும், யுவதி ஒருவருமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியைச் சேர்ந்த  இளைஞரும், இரத்தினபுரம் கி...

பட்டத்தில் சிக்கியதால் காற்றில் பறந்த சிறுமி – தாய்வானில் சம்பவம் (வீடியோ)

01 Sep, 2020

தாய்வானில் 3 வயது ஒரு சிறுமி பட்டமொன்றின் வாலில் சிக்கியதால் காற்றில் பறந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனனும் இச்சிறுமி பின்ரன்பாதுகாப்பான முறையில் தரையிறங்கினாள். தாய்வானின் நன்லியோவா நகரில் கடற்கரை பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுகிழமை ஏற்பாடு ச...

உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட அரியவகை செம்மறியாடு

29 Aug, 2020

ஸ்காலாந்தில் அரியவகை செம்மறியாடு ஒன்று உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் டெக்ஸல் வகை செம்மறியாடு ஒன்று அதன் உரிமையாளரால் சுமார் 380,500 பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் ரூ 3.5 கோடி )விற்பனை செய்யப்பட்டுள்ளது. டெக்ஸல் வகை செ...

ரவிராஜுக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை விருப்பு வாக்குகளை ‘களவாடியதன்’ மூலம் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுமந்திரன் வெற்றி பெற்றாரா?’

24 Aug, 2020

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன் அதே கட்சியின் இன்னொரு வேட்பாளரான சசிகலா ரவிராஜுக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை விருப்பு வாக்குகளை ‘களவாடியதன்’ மூலம் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வெற்றி பெற்றாரா?’. இந்தக் கேள்விக்கான ஒரு சொல் பதில் இல்லை...

அயோத்தி ராமர் கோவில் எவ்வாறு இருக்கும்? 3D புகைப்படங்கள் வெளியீடு

04 Aug, 2020

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான கட்டுமான பணிகள் பூமி பூஜையுடன் நாளை தொடங்க உள்ளது. ராமர் கோவில் எவ்விதம் அமைய உள்ளது என்பதற்கான புகைப்படத் தொகுப்பு  

மாடுகளுக்கு பதிலாக மகள்களை கலப்பையில் பூட்டி வயல் உழுத விவசாயிக்கு ட்ரக்டர் வழங்கிய நடிகர் சோனு சூட் (வீடியோ)

30 Jul, 2020

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாகேஸ்வர ராவ் என்ற விவசாயி ஒருவர் எருதுகளுக்கு பதிலாக தனது இரு மகள்களயும் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுத வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது. இதனை பார்த்த பிரபல பொலிவூட் நடிகர் சோனு சூட், அவ் விவசாயிக்கு...

ராட்சத கரப்பான் பூச்சி: இந்தோனீசியாவில் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்டது

26 Jul, 2020

அறிவியல் துறை சார்ந்த புதிய செய்தி வருவது இந்த ஆண்டு இது முதல் முறையல்ல. கொரோனா வைரஸ் உலகத் தொற்று மற்றும் பாலவன வெட்டுக்கிளிகள் என தினமும் ஏதோவொரு அறிவியல் தொடர்பான செய்தி வாழ்வைப் பிரதிபலிக்கும் காலப்பகுதியில் இருக்கிறோம். தினமும் அச்சத்திலும்...

இராவணனின் ‘புஷ்பக விமானம்’! தேடுதலை ஆரம்பித்தது இலங்கை

21 Jul, 2020

இராவணன் தொடர்பான ஆவணங்கள்,புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்து இலங்கை அரசாங்கம் பத்திரிகை விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தை சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு வெ...

2 ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த மகேந்ரன் புலஸ்தினி மாயம் : வெளியானது அதிர்ச்சி தகவல்

15 Jul, 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் குழுவில் அங்கம் வகித்த மட்டக்களப்பை சேர்ந்த தமிழ் பெண்ணான சாரா என அழைக்கப்பட்ட மகேந்திரன் புலஸ்தினி, தப்பிச் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாய்ந்தமருதில் கொல்லப்பட்டவர்களின் டிஎன்ஏ மாதிரிகள் எதுவும...