Browsing: Flash News Feed 003

இஸ்லாத்தின் கடைசி நபியான முகமது (சல்-லல்-லாஹோ அலைஹி வஸல்லம் – அதாவது அவருக்கு அமைதி கிடைக்கட்டும்), கி.பி 630 இல் மெக்காவை வென்றதன் மூலம் தனது நீண்டகால…

இலங்கையை 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தவர்கள் போர்த்துகீசியவர்கள். இவர்களது பரம்பரையினரான மட்டக்களப்பு ‘பரங்கியர்’கள் (Burgher), தமது சொந்த மொழியான போர்த்துகீசிய மொழியை இழந்து வருகின்றனர். மட்டக்களப்பு…

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும் மேலும் சிகரம் வைத்தால் போல, துட்டகாமணி பற்றி எழுதும் பொழுது, இருபத்தி இரண்டாவது அத்தியாயம் காமனி ஜனனம் என்ற பகுதியில், [CHAPTEE XXII…

ஆப்பிரிக்கா தலைவர்கள் புதின் உடன் பேசுவது எப்படி லாஜிக்கல் ஆகும் புதின் உடன் பேச்சுவார்த்தை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை உக்ரைன்- ரஷியா இடையிலான போர்…

விடை காண முயன்று வியப்பூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர் விஞ்ஞானிகள். 51 வகையான கடினமான மற்றும் மென்மையான முட்டை அடுக்குகள் மற்றும் 29 உயிரினங்களின் புதைபடிவங்களை ஆய்வு செய்தது.…

கப்பலின் மேல்தளத்தில் நாட்களை கடத்தும் புலம்பெயர் இலங்கை தமிழர்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு, புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு நரகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்திய…

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும். இரண்டு நாக இளவரசர்களும் இடையில் [மாமா மருமகனுக்கு இடையில்] அரியணைக்காக நடக்கும் சண்டையை முடிவுக்கு கொண்டுவர, புத்தரின் இரண்டாவது இலங்கை வருகை நடைபெற்றதாக…

தாய் உயிரிழந்த நாள் முதல் அம்ருதீன் ஷேக் தாவூத் அவரது நினைவலைகளால் தத்தளித்து வந்தார். இறந்த தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகனின் செயல் இப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

உண்மைகளும், வரலாற்று சான்றுகளும் மகாவம்சம் என்பது, இலங்கையில், தேவநம்பிய தீசன் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலமான கி.மு 247-207 இல், பௌத்தம் அறிமுகமாகி, அதன்…

இந்தியாவின் ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. இந்த…

கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிப் புறப்பட்ட கோரமண்டல் கடுகதி ரயில் விபத்திற்குள்ளானதில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட கோரமண்டல்…

‘உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்’ இலங்கைக்கு மூன்றாவது நூற்றாண்டின் நடுப்பகுதியில் வந்து சேர்ந்த பௌத்த மதகுருமாரினாலேயே எழுத்துக்கள் அறிமுகம் செய்யப் பட்டன என்பது பொதுவான நம்பிக்கையாக இருந்த போதிலும்,…

ஓரினத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அந்த இனத்தின் கலாசாரம் , பண்பாடு, பாரம்பரியங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே ஆக்கிரமிப்பாளர்களின் ஊறிப்போன சித்தாந்தமாகும். அதன் காரணமாகவே தமிழர்களின் பாரம்பரிய…

இலங்கையின் பிரசித்தி பெற்ற கீரிமலை பகுதியிலுள்ள சிவன் ஆலயமொன்று உடைக்கப்பட்டு, அந்த பகுதியில் ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்ட சம்பவம் அண்மை காலத்தில் பதிவான பின்னணியில், தற்போது வவுனியா…

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்திற்கு ‘வட்டமான பர்வத விகாரை’ என கூகுளில் பெயர் மாற்றப்பட்டு புராதன பௌத்த ஆலயமாக காட்டப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு,…

இலங்கை – இந்தியா என்ற இரு நாடுகளின் அடையாளச் சின்னமாக விளங்கும் கச்சதீவுப் பகுதியிலுள்ள புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என கச்சதீவு அந்தோனியார் ஆலய யாத்திரை…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, பிரதமர் ஆசனத்தில் அமர்த்துவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. தினேஷ் குணவர்தனவை விலக்கி, மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர்…

சக்திவாய்ந்த பூகம்பத்தால் துருக்கி 5 முதல் 10 மீட்டர் வரை நகர்ந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். துருக்கி – சிரியா எல்லையில் கடந்த 6…

துருக்கி-சிரியாவில் கடந்த 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. இஸ்தான்புல் துருக்கி- சிரியா எல்லையில் நேற்று முந்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி…

1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரான காலத்தில் தமிழர்கள் எதிர்நோக்கிய பிரச்னைகள், நாளுக்கு நாள் வலுப் பெற்றதை அடுத்து, உள்நாட்டு போர் உருவானது. சுதந்திரத்திற்குப் பின்னர்,…

2023 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்ட அழகிய 50 இடங்களின் பட்டியலில் இலங்கை ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகளாவிய பயணத் தளமான Big…

அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.…

”பொங்கல் பண்டிகை என்பது என்றைக்கும் மதவிழாவாக இருந்தது இல்லை. பொங்கல் என்பது கூட்டுப் பண்பாட்டு நிகழ்வு. தீபாவளி உட்பட பல மதப் பண்டிகைகளை நேரம் பார்த்து, நாள்…

தொடரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வறிய குடும்பங்களை ஏமாற்றி மனித உடற்பாக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கும்பலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் பொரளையில் உள்ள பிரபல மருத்துவமனை…

அவருக்கு 23 வயதுதான் ஆகிறது. அதற்குள்ளாக பீலே, மாரடோனா, மெஸ்ஸி என கால்பந்து நாயகர்களின் சாதனைகளை முறியடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார் கிலியன் எம்பாப்பே. கத்தாரில் போலாந்து அணியுனான…

பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமானார். வியாழக்கிழமை ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை…

இலங்கையில் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடி இன்னும் அவ்வாறே காணப்படுகின்ற போதிலும், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மிக வேகமாக முன்னெடுத்து வருகின்றது. புதிய ஜனாதிபதியாக…

பிரித்தானியாவின் இலக்கம் பத்து டவ்னிங் ஸ்ட்ரீட் அலுவலகம் முக்கியமானது. இங்கு தான், பிரதமர் அலுவலகம் உள்ளது. பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் இதுவே தான். சமீபகாலமாக ‘டவ்னிங் ஸ்ட்ரீட்’…

மக்களால் தெரிவு செய்யப்பட்டு, உள்ளூராட்சி சபைகள், மாகாணசபைகள் மற்றும் பாராளுமன்றத்தில் கோலோச்சும் எல்லா அரசியல்வாதிகளும் தாம் மக்களுக்கு வழங்கிய கோரிக்கைகளை நூற்றுக்கு நூறு வீதம் நிறைவேற்றுவதில்லை. அதற்கு…

• சம்பவத்தின் பின்னணியில் மூன்று காரணிகள் இருக்கலாம். அரசியலமைப்பையும் சட்டத்தையும் கடுமையாக பின்பற்றுபவர் என்பதற்கு மற்றுமொரு உதாரணம்? • பொருளாதார சிக்கலை சீர் செய்யும் இயலாமைக்கு காரணம்…

சிங்கள இனவாதக் குழுவினர், மேற்கொண்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறை நடந்தேறி 39 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. கறுப்பு…