Browsing: Flash News Feed 003

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், உண்மையிலேயே அந்த நடவடிக்கை அந்நாட்டில் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு உதவுமா என பரவலாக…

எல்லா மதங்களின் புராணங்களிலும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு முரணான பல தகவல்கள் அடங்கியிருக்கும். அறிவியல் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைவதற்கு முன்பே எழுதப்பட்டவை அவை. அவ்வாறு, மத…

அரசியலைவிட்டு ஒதுங்கிவிடுவதாகவும் தி.மு.கவின் ஆட்சி அமையவிடாமல் தடுக்க தொண்டர்கள் பாடுபட வேண்டுமென்றும் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா கூறியுள்ளார். இது தொடர்பாக அறிக்கைவிடுத்துள்ள அவர், ஜெயலலிதாவின் பொற்கால…

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி, நாளுக்கு நாள் வலுப் பெற ஆரம்பித்துள்ளது. தமிழர்களுக்கு எதிராக அடக்குமுறைகளை கண்டித்து, கடந்த 3ம் திகதி கிழக்கு மாகாணத்திலிருந்து…

”நான் சிங்கள, பௌத்த தலைவன். இதனை தெரிவிப்பதற்கு நான் ஒருபோதும் தயங்குவது கிடையாது. பௌத்த சித்தாந்தங்களுக்கு அமையவே நான் இந்த நாட்டை ஆட்சி செய்வேன்” என ஜனாதிபதி…

நீங்கள் கேட்ட தலைவர் நான். நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பை நான் குறைவின்றி நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர் என்பதை இன்று தேசத்திற்கு நினைவூட்டியுள்ளார். சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற 73 வது சுதந்திர தின நிகழ்வுவில் உரையாற்றுகையில்…

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் கொட்டும் மழையிலும் பொலிஸாரின் தடைகளை மீறி ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை(03.02.2021) அம்பாறை பொத்துவிலில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமான போதே…

இலங்கையின் பிரதான துறைமுகமாக விளங்கும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பகுதியை மேம்படுத்த இந்தியாவுடன் எட்டியிருந்த ஒப்பந்தத்தை மீறி அதை தனது துறைமுகங்கள் ஆணையமே மேம்படுத்தும் என்ற…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதி எங்கும் திரண்டுள்ளனர். அதனால் யாழ்ப்பாணம்,…

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி வெள்ளிக்கிழமை இரவு திடீரென்று புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அங்கு மேலும் இரண்டு நினைவுதூபிகளை இடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை…

இலங்கை – இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் அமல்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக கடந்த சில…

பிறந்தது புத்தாண்டு 2021 – உலகெங்கும் களைகட்டிய கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து புத்தாண்டு தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். 2021-ம் ஆண்டு பிறந்ததை…

நிலவில் ஒரு துண்டு நிலமாவது வாங்கலாம் என்பது செல்வந்தர்கள் பலரது அயராத கனவு. காரணம், அது அவ்வளவு எளிதானதாக இருக்காது. ஆனால், அதை தனது மனைவிக்காக சாதித்திருக்கிறார்,…

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள்.) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கைதிகள் நடத்தப்படுகின்ற முறை மற்றும் அவர்களின் நிலைமைகள் குறித்து முதன்முதலான…

அடுத்த ஜெனிவாக் கூட்டத் தொடரையொட்டி தமிழ் அரசியல் வட்டாரங்கள் வழமைக்கு மாறாக முன்கூட்டியே நொதிக்கத் தொடக்கி விட்டன. வழமையாக பெப்ரவரி மாதமளவிற்தான் நாட்டில் ஜெனிவாவை நோக்கிய ஒரு…

சிஎஸ்சி என்ற அமைப்பின் தலைவர் மஞ்சுள உக்வத்த என்பவர் 21ம் திகதி கிராண்ட்பாஸ் பொலிஸின் மகளிர் சிறுவர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டார். புதிதாக பிறந்த குழந்தைகளை வாங்கி…

கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 64 தமிழ்க் கைதிகளுக்கு கொரோனா தொற்றியிருப்பதாக வெளியான செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றது. இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் கைதிகள். இவர்களுக்கு தேவையான…

சட்டவிரோதமான முறையில் குழந்தைகளை விற்பனை செய்யும் வணிகம் (குழந்தைகள் பண்ணை) தொடர்பிலான பரபரப்பு தகவலொன்றை இலங்கை போலீஸார் நேற்று (செவ்வாய் கிழமை) வெளியிட்டனர். பாலியல் வல்லுறவுக்கு உள்ளான…

கொரோனா பாதுகாப்பு என்ற பெயரில் எல்லோருமே அவரவர் இஷ்டப்படி சட்டங்களை இயற்றுகின்றனர். சிசுவை எரிக்கின்றனர்,  பாணி மருந்து தயாரிக்கின்றனர், அதை அருந்தியும் காட்டுகின்றனர். இந்த சம்பவங்களையெல்லாம் ஜனாதிபதியும் …

பலருக்கு 2020 ஆம் ஆண்டு ஒரு மோசமான ஆண்டாக அமைந்திருக்கலாம். பணி நிமித்தமாகவோ, தங்கள் அன்புரிக்குரியவர்களை பார்க்க முடியாத சூழலாலோ, பொருளாதார நெருக்கடியாலோ என பல காரணங்களால்…

அரசியல்வாதிகளுக்காக வக்காளத்து வாங்கும், சரத் வீரசேகர, குண்டுச் சத்தத்தை கூட கேட்காதவர் என்று சாடியிருக்கிறார் சரத் பொன்சேகா; அரசியல் தலைமைத்துவம் தான், போரை வெற்றி கொள்ள உதவியது…

“ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு தமிழர் அமைச்சர்களாக இருக்கின்றபோதிலும் அதிகாரம் பெரும்பான்மை சமூகத்தின் கைகளிலேயே இருக்கிறது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் எமக்கு எது நல்லது…

“எங்கே..எங்கே..உறவுகள் எங்கே?,வேண்டும்.. வேண்டும்.. நீதி வேண்டும்!”: முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு…

பெய்ஜிங் /வாஷிங்டன், (சின்ஹாவா) சீனாவில் முதலில் வைரஸ் அடையாளம் காணப்படுவதற்கு பல வாரங்கள் முன்னதாக 2019 டிசம்பர் நடுப்பகுதியளவில் அமெரிக்காவில் கொவிட் – 19 இருந்திருக்கக்கூடியது சாத்தியம்…

ரஜினி வந்துவிட்டார்! இரண்டு நாட்களில் இறுதி முடிவை அறிவிப்பதாக தெரிவித்த ரஜினிகாந்த், மூன்றாவது நாளும் மௌனமாக இருந்ததும் இனி அவரை அரசியல் களத்தில் எதிர்பார்க்க முடியாது என்றுதான்…

2009 இற்குப் பின்னிருந்து பெரும்பாலான நினைவு நாட்களை யாழ். பல்கலைக்கழகம் துணிச்சலாக அனுஷ்டித்து வந்தது. ஆனால், இம்முறை மாவீரர் நாளில் யாழ். பல்கலைக்கழகம் அமைதியாகக் காணப்பட்டது. யாழ்.…

“புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் என்னை வலியுறுத்தினர். மக்களை வெளியேற்றிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் புலிகள் இருந்தனர். அப்போதைய…

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, 40,000 தமிழர்கள் கொலை செய்யப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முன்னாள் ராணுவ தளபதியும், ஐக்கிய மக்கள்…

தெற்கு அந்தமான் பகுதிகளில் நாளை மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் புரெவி புயல்…

இலங்கையில் இனப்படுகொலையைத் தடுக்க, ஐ.நா தவறி விட்டது என்ற குற்றச்சாட்டு, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சுயசரிதை நூலில் கூறப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் பிளவுபட்டு நின்றதால்,…