வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (14) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் அவசர எச்சரிக்கையை வெளியிட்டு, சில மேல் மாகாண பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும்…

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (12) இரவு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ (Amber) நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று நண்பகல்…

வலுக்குறைந்த போதிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கரையை கடக்கும் இடம்: இன்று (ஜனவரி 10) நண்பகல்…

வங்களா விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக யாழ். மாவட்டத்தில் அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ளச் சகல அரச அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்…

வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, யாழ்ப்பாணத்தை அண்மிக்கும் வாய்ப்பு…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது நாளை (09.01.2026) மாலை 5.30 மணிக்குப் பிறகு ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை பகுதிகளுக்கு இடையில் இலங்கையின் கரையை…

புதிய இணைப்பு நாளை (09) பிற்பகல் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை பகுதிகளிலிருந்து காற்றழுத்தத் தாழ்வு நிலை நாட்டை நோக்கி உள்நுழையக்கூடும். வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல்…

தொடர் மழை காரணமாக மண் ஏற்கனவே அதிக ஈரப்பதத்துடன் இருப்பதால், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.  இரண்டாம் நிலை (Amber) எச்சரிக்கை -…

கடந்த வாரம் சற்று ஓய்ந்திருந்த மழை, நேற்று (ஜனவரி 6, 2026) அதிகாலை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழைவீழ்ச்சியாகப் பதிவாகி வருகிறது. மழைவீழ்ச்சி…

காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் நகர்வு காரணமாக, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை மற்றும் கடும் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீவிர மழைப்பொழிவு: ஜனவரி 8…