பெண்களுக்கு துன்பம் விரைவுத்தலை தடை செய்யும் சட்டதிருத்த மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் தற்போது தாக்கல் செய்துள்ளார். பெண்களுக்கு துன்பம் விளைவிக்கப்படுவதை தடுக்க வகை செய்யும் சட்டதிருத்த…
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜன.10-ம் தேதி `சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டு, 19-ம் தேதி வரை… அதாவது, தொடர்ந்து 10 நாள்களுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படவிருக்கின்றனர். இந்த…
விக்கரவாண்டி: பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்ததாக சொல்லப்படும் குழந்தையின் கன்னத்தில் வீக்கம் இருப்பதாகவும் அவருடைய சீருடையில் ரத்தம் இருப்பதாகவும் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். விக்கிரவாண்டி…
lவாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவியை காரை ஏற்றி கொலை செய்ததாக காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அதிவேகமாக கார் மோதியதில் 100 அடி…
கான்பூர்: கணவரையும், 6 குழந்தைகளையும் விட்டுவிட்டு, பிச்சைக்காரனுடன் ஓடிவிட்டாராம் மனைவி.. இதையடுத்து, தன்னுடைய மனைவியை கண்டுபிடித்து தரும்படி, பெண்ணின் கணவர் போலீசில் புகார் தந்துள்ள சம்பவம் மிகவும்…
கோவையில் தனியார் கலைக்கல்லுாரியில் இளங்கலை மூன்றாமாண்டு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர், ஒருவர் தனது பிறந்தநாளன்று தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் பதிவு…
கடந்த வாரம் (29-12-2024) ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையில் ‘தொழினுட்பத்தில் புரட்சி, வியக்க வைக்கும் இந்தியா” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சியே இது. இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள டிஜிட்டல்…
இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடல் மார்க்கமாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கைத் தமிழர்கள், தங்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு கோரி இராமநாதபுரம்…
உ.பி.யில் சடலத்தின் கால்களில் கயிறு கட்டி இழுத்து செல்லும் மருத்துவ ஊழியர்கள் “உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் பிரேதப் பரிசோதனை கூடத்திற்கு வெளியே சடலத்தின் கால்களை பிடித்து 2…
ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவரால் அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் போது, திடீரென அந்த நபரின் உடலில் அசைவு தெரிந்து, அந்த நபர் உயிருடன் இருப்பது…
