தமிழகத்தின் பட்டாசு ஆலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தொடர்வதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என இந்திய…

புதுச்சேரியில் புத்தாண்டு அன்று இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த இலங்கைத் தமிழரின் 5 உடல் பாகங்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு…

சென்னை: 15 வயது மகனை காணவில்லை என்று, சிறுவனின் அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்திருந்த நிலையில், இது தொடர்பான நடவடிக்கையை போலீசார் நடத்தி, காணாமல் போன…

“விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை…

ஒரு பெண்ணுக்காக 2 பேர் சண்டை போட்ட சம்பவங்களை கேள்விபட்டிருப்போம். ஆனால் உத்தரபிரதேசத்தில் ஒரு மாணவனை விரும்பிய 2 மாணவிகள் சாலையில் சண்டை போட்ட வீடியோ சமூக…

“மும்பை:மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் கசாபா-பவடா பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுரங் உல்பே (65). கடந்த டிசம்பர் 16-ம் தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை தனியார் மருத்துவமனைக்கு…

“கேரள மாநிலம், கண்ணூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வேனில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.இந்நிலையில், வளகை என்ற இடத்தில் இறக்கத்தில்…

“ஆந்திராவில் மது அருந்த பணம் தராத தாய்க்கு பயத்தைக் காட்ட அவரது மகன் மின் கம்பத்தில் ஏறி படுத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மன்யம் மாவட்டத்தின்…

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள செவிலி நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏமன் நாட்டுக்கு பணிக்குச் சென்ற கேரள செவிலி…

“உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் உள்ள சத்வா கிராமத்தை சேர்ந்த விஸ்வநாத் என்ற விவசாயி குடும்பத்தினர் தங்கள் செல்லப் பிராணியாக ஒரு குரங்கை வளர்த்து வருகின்றனர்.…