டிசம்பர் 6-ல் மறைந்தார் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர். இன்றைக்கு 68 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போதுள்ளதைப் போன்ற தகவல் தொடர்புகள் எல்லாம் இல்லாத காலம்..நாளிதழ்களுக்கான புகைப்படங்கள் எல்லாம்கூட…
திருமணத்தின்போது மணமேடையிலிருந்து அடிக்கடி பாத்ரூம் சென்று நண்பர்களுடன் மது அருந்திய மணமகன் பெண் வீட்டாரிடம் சிக்கிக்கொண்டார். டெல்லியில் உள்ள சாஹிபாத் என்ற இடத்தில் திருமணம் ஒன்றுக்கு ஏற்பாடு…
“இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணியவேண்டும், கார் ஓட்டும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று சட்டத்தை அமல்படுத்தினாலும் அதை பின்பற்றுவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.…
“கர்நாடக மாநிலத்தில் சாலையை இருபக்கமும் கவனிக்காமல் கடந்த சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதிய அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் மங்களூரு எல்லைக்குட்பட்ட…
சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காசிமா, உலக கேரம் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடி தந்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில்…
“இதனைத் தொடர்ந்து கடந்த 2023ஆம் ஆண்டு போலி பணி நியமன ஆணையை வீட்டிற்குத் தபால் மூலம் ஆய்வாளர் ஜேசுராஜசேகரன் அனுப்பி உள்ளார்.” Published:Today at 12 PMUpdated:Today…
சோலார் எனர்ஜி திட்ட ஒப்பந்த விவகாரத்தில் முதலீட்டைப் பெற அமெரிக்க முதலீட்டாளர்களை பொய் சொல்லி ஏமாற்றியதாகவும், அதற்காக இந்திய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் கௌதம் அதானி…
தஞ்சாவூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் பாடம் எடுத்து கொண்டிருந்த பெண் ஆசிரியரை இளைஞர் ஒருவர் வகுப்பில் புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை…
“மணப்பாறை:திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மருங்காபுரியை அடுத்த கருமலை சுரக்காப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பம்பையன் (வயது 72). இவரது மனைவி சின்னம்மாள் (62). இவர்கள் பூந்தோட்டம் வைத்து…
சென்னையில் அரசு மருத்துவமனையில், மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.…
