பெங்களூரு அருகே குகையொன்றிலிருந்து 188 வயது முதியவர் மீட்கப்பட்டுள்ளாதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன . இதற்கமைய, சமூக வளைத்தளங்களில் 188 வயதுடைய முதியவரின் காணொளி மற்றும்…

கர்நாடக மாநிலத்தில் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நகரத்பேட்டையைச் சேர்ந்த கொள்ளையன் மஞ்சுநாதன் என்பவர் போலீசிடம் வசமாக சிக்கியுள்ளான். புறாக்களை பயன்படுத்தி தான் கொள்ளையடிக்கும் முறை…

“ஐதராபாத்தில் மாநகராட்சியில் துணை செயற்பொறியாளராக பணியாற்றி வரும் தனது மனைவி திவ்ய ஜோதி, தினமும் லஞ்சம் வாங்குவதாக கணவர் ஸ்வர்ண ஸ்ரீபத் பரபரப்பு புகார் அளித்துள்ளார். மாநகராட்சியில்…

நடிகர் கவுண்டமணி தனது சொத்தை மீட்க 20 ஆண்டுகளாக நடத்திய சட்டப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. நடிகர் கவுண்டமணி ரூ.50 கோடி மதிப்புள்ள தனது சொத்தை மீட்டுள்ளார்.…

இந்தியா தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள தரவுகளின் படி, ஹரியாணா சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பாஜக முன்னணியில் உள்ளது. ஹரியானாவில் பாஜக 39 தொகுதிகளில் வெற்றி பெற்று…

“கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா தேசிய பூங்காவில் சஃபாரி சென்று கொண்டிருந்த இருந்த பேருந்தின் ஜன்னல் மீது எதிர்பாராதவிதமாக சிறுத்தை பாய்ந்ததால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.…

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6) நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம்…

“சிறுநீர் கழிப்பதில் சண்டை.. நடைபாதையில் தூங்கியவரை கொடூரமாக தாக்கிய நபர் – வீடியோ”, “டெல்லியில் நடைபாதையில் தூங்கி கொண்டிருந்த ராம்பால் என்ற நபரை கட்டையால் ஒருவர் கொடூரமாக…

புதுடெல்லி:டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக கடந்த 2015-ம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால், அரசு பஸ்களில் பெண்களின் பாதுகாப்புக்காக பயணிகளின் பாதுகாவலர்…

தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், கத்ரியலை சேர்ந்தவர் பாலையா. இவருடைய மனைவி முத்தவ்வா (வயது 45). அதே பகுதியை சேர்ந்த முரளி என்பவர் அவரது தாய்க்கு முத்தவ்வா…