யானை கூட்டம் ஒன்று வேளாண்மை அறுவடையின் பின்னர் புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காக நாடி வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் இன்று புதன்கிழமை (28) காலை மதியம்…
யாழ்ப்பாணத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு எயிட்ஸ் நோயாளால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த…
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் வட்டு தெற்கு நாவலடி வீதி என்ற முகவரியில் வசித்து…
ஞாயிற்றுக்கிழமை இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களில் எலிகள் கண்டுபிடிக்கப்பட்டதால், விமானங்களை தாமதப்படுத்த அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் அசோக் பத்திரகே நேற்று தெரிவித்தார். துறைமுகங்கள், கப்பல்…
நாளை (28) கடும் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும்…
தனது திருமணத்துக்குத் தேவையான பணத்தைத் தேடிக் கொள்வதற்காக கஞ்சா விற்பனை செய்த ஓபத்த கொட்டுகொட பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரும் அவருக்கு உறுதுணையாக இருந்த தாயாரும் ஜா…
நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைச் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (27) மாத்தறை கொடவில…
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பகுதியில் வைத்து ரயிலுடன் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு 11 மணியவில் இடம்பெற்றுள்ளது . கருவப்பங்கேணியைச்…
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு உட்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள ஏழு இந்து ஆலயங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இதற்கமைய கடுவன்…
இளைஞராக வேடமணிந்து 15 வயது சிறுமியுடன் காதல் உறவில் ஈடுபட்டு, அவரது நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறப்படும் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு…
