இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றனர். இந்த இரண்டு மாகாணங்களுக்கு இடையில் சுமார் 800 மீட்டர் பகுதியை கடல் நீர் பிரிக்கிறது. இதை…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். கொக்குதொடுவாய்…

11 வயதும் 10 மாதங்களுமான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அவருடைய பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், மொனராகலை, மெதகம பொலிஸ்…

கண்டி – முருத்தலாவ குருகம பிரதேசத்தில் 55 வயதுடைய தோட்டத் தொழிலாளி ஒருவரை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் ஆகியோர்…

யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கோண்டாவிலைச் சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது-32) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.…

யாழ்.பல்கலைக்காக கலைப்பீட முதலாம் வருட மாணவன் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . மானிப்பாய் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய மாணவனே இன்று புதன்கிழமை (21) உயிரிழந்துள்ளார்.…

முல்லைத்தீவு, கிளிநொச்சி வீதியில் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் கிராம அலுவலகர் பிரிவில் றெட்பானா சந்திக்கு அருகில் உள்ள காணியில் அரைக்கும் ஆலை அமைந்துள்ள கட்டிடத்திற்குள்ளும்,…

யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட மாணவர்கள் விரிவுரை செயற்பாடுகளில் இருந்து விலகி இன்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் அரங்காற்று…

இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளாக வருகை தரும் ரஸ்ய பிரஜைகள் பாலியல்தொழிலில் ஈடுபடுவதாக கரிசனைகள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு ரஸ்யாவிலிருந்து பெருமளவு சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் நிலையில் இவர்களில் சில பெண்…

முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் குமாரசாமிபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒருடத்தினை அகழ்வு செய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.…