காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதியன்று பெண்ணொருவர் தன்னுடைய முன்னாள் காதலனுக்கு மறக்கமுடியாத வகையில் பரிசு கொடுத்துள்ள சம்பவம் தெற்கில் இடம்பெற்றுள்ளது. அந்த பெண் தனது கணவனை…

2023 ஆம் ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர்…

காதலர் தினமான நேற்று (14ம் திகதி) இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக ரோஜாக்கள் விற்பனை செய்யப்பட்டதாக மலர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டை விட (2023) இந்த ஆண்டு…

3மாணவிகள் துஷ்பிரயோகம்; ஆசிரியர்கள் இருவர், ஓடோ சாரதிக்கு சிறை வெவ்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்ட…

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் முக்கிய பாதைகளும்,…

கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலைய கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் கொடுத்த சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள், கலஹாவில் வைத்து…

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் யாசகர் ஒருவர் ஐ போன் ஒன்றை திருடி அதனை 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ள சம்பவமொன்று திங்கட்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.…

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, எருக்கலம்பிட்டி 1 ஆம் வட்டார பகுதியில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் இன்று (12) அதிகாலை தனது வீட்டில் தூக்கில்…

மட்டக்களப்பு குடும்பிமலை பிரதேசத்தில் பண்ணை ஒன்றில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் மின்சாரம் தாக்கி மாமன் மருமகனாகிய இரு விவசாயிகள் உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (13)…

கம்பஹா, இம்புல்கொட பகுதியில் வளர்ப்பு நாய்க்கு தீ வைத்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் கடந்த…